உலகம்

கினியா நாட்டில் படகு விபத்து.

கினியா நாட்டின் போர்காரியா பிராந்தியத்தில் உள்ள பார்மோரியா நகரில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 61 பேர் ஒரு மரப்படகில் சுரங்கப் பணிகளுக்காக பென்ட்டி நகருக்கு சென்று

ஈரானில் தற்கொலைப் படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு.

நேற்று முன்தினம் ஈராக்கின் வடக்கே தியாலா மாகாணத்தில் உள்ள காரா டபா நகரில் தீவிரவாதிகள் ஒரே இடத்தை குறிவைத்து 3 முறை மனித வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர்.இந்த

துபாயில் ஆபத்து காலங்களில் உதவும் அதிவேக நவீன ஆம்புலன்ஸ் கார் அறிமுகம்

துபாயில் விபத்து மற்றும் ஆபத்து காலங்களில் உதவும் ஆம்புலன்ஸ் சேவையில் தற்போது கூடுதலாக‌ அதிவேக ‘லோட்டஸ்’ கார் இணைக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு ஏற்றவாறு இக்கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்

விமானம் கடலில் விழுவதற்கு முன் 2 விமானிகள் தூக்கம்

அக்டோபர், 14, 2009ம் ஆண்டு ஏர்-பிரான்ஸ் விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்து நொறுங்கியதில் 228 பேர் பலியாகினர். விமானம் விபத்துக்குள் சிக்கியதற்கு முன்னதாக மூன்று விமானிகளில் இரண்டு

ஈரானில் விமானம் விழுந்து விபத்து: போலீஸ் அதிகாரிகள் உள்பட 7 பேர் பலி

ஈரானில் சிஸ்டான் பலுசிஸ்தான் மாகாணத்தில் போலீசார் மீது நடந்த தாக்குதலில் 4 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நேற்று முன்தினம் ஈரான் தலைநகர்

எபோலா நோய்க்கு பலி எண்ணிக்கை 4,033 ஆக உயர்வு: உலக சுகாதார நிறுவனம் தகவல்

மேற்கு ஐரோப்பிய நாடுகளான லைபீரியா, நைஜீரியா, கினியா, சியாரா லோன் ஆகிய 4 நாடுகளில் எபோலா என்ற கொடிய வைரஸ் நோய் பரவியுள்ளது. உயிர்க்கொல்லி நோயான இதை

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட வியட்நாம் கப்பல் விடுவிப்பு

வியட்நாமின் வடக்கே உள்ள ஹை போங் துறைமுகத்தில் அமைந்துள்ள கப்பல்கட்டும் நிறுவனத்துக்கு சொந்தமாக, ‘எம்.டி. சன்ரைஸ் 689’ என்ற கப்பல் உள்ளது. இந்த கப்பல் கடந்த சில

தேசிய பாதுகாப்பு குழுவை கூட்டி நவாஸ் ஷெரீப் அவசர ஆலோசனை

காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் கடந்த 1-ந் தேதி முதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்தியா தகுந்த பதிலடி தந்து

சிங்கப்பூர் அருகே எண்ணை கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள்

வியட்னாம் நாட்டுக்கு சொந்தமான எண்ணை கப்பல் ஒன்று வெளிநாட்டில் இருந்து எண்ணை ஏற்றிக்கொண்டு வியட்னாம் நாட்டுக்கு வந்து கொண்டிருந்தது. ஒரு வாரத்துக்கு முன்பு சிங்கப்பூர் துறைமுகத்துக்கு வந்துவிட்டு

அமெரிக்காவில் எபோலா நோய் தாக்கியவர் பலி

எபோலா நோய் தாக்கி உள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவை சேர்ந்தவர் தாமஸ்துங்கன் (வயது 42). இவர் கடந்த 20–ந் தேதி லைபீரியாவில் இருந்து அமெரிக்காவில் உள்ள