உலகம்

ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்க துருக்கி ஆர்வம் கொண்டுள்ளது

இஸ்தான்புல், 23/04/2025 : மே மற்றும் செப்டம்பர் மாதங்களில் கோலாலம்பூரில் நடைபெறவுள்ள ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்க துருக்கி ஆர்வம் கொண்டுள்ளது. மரியாதை நிமித்தமாக அன்காராவிற்குப் பயணம்

காஷ்மீர்: தாக்குதலில் மலேசியர்கள் பாதிக்கப்படவில்லை

ஜம்மு காஷ்மீர், 23/04/2025 : நேற்று, இந்தியா, காஷ்மீர், பஹல்காமில், சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. புது

சீன சுற்றுப்பயணிகளுக்கு விசா சலுகை 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

புத்ராஜெயா, 22/04/2025 : நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உடனடியாக ஊக்குவிக்கும் முயற்சியாக சீன சுற்றுப்பயணிகளுக்கான பி.எல்.வி எனும் விசா சலுகைத் திட்டம் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படவிருக்கின்றது. அண்மையில்,

உயர்நிலைத் துறைகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் நடுத்தர தொழில்நுட்பத்தையும் அதிகரிக்கலாம்

ஜோகூர் பாரு, 21/04/2025 : அடுத்த தலைமுறை தொழில்நுட்ப ஜாம்பவான்களை உருவாக்குவதற்கான சரியான நேரத்தையும் வியூக வாய்ப்பையும், ஜோகூர் சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம், JS-SEZ-இன் கீழ்

மறைந்தார் போப் ஆண்டவர்

வாட்டிகன், 21/04/2025 : இறை இயேசுவின் உயிர்ப்பு தினமாகிய ஈஸ்டர் பெருநாளின் கொண்டாட்டம் கூட இன்னும் நிறைவடையாத வேளையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஆண்டவர் இன்று

ஆசியான் தொழிலியல் பூங்கா குறித்த முன்மொழிவுக்கு MITI ஆதரவு வழங்கும்

ஜோகூர் பாரு, 21/04/2025 : ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலம், JS-SEZ-இல், ஆசியான் தொழிலியல் பூங்காவை அமைக்க முன்மொழியப்பட்டிருக்கும் முயற்சிகளுக்கு, சிங்கப்பூரின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு,

ஆசியான் உச்சநிலை மாநாடு; சுமூகமான போக்குவரத்திற்கு இல்லிருப்பு கற்றல் முறை

கப்பாளா பத்தாஸ், 21/04/2025 : வரும் மே மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டினால் உண்டாகும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், பி.டி.பி.ஆர் எனப்படும்

தாய்லாந்திற்கான பயணம் இருவழி உறவை வலுப்படுத்தும் - பிரதமர் நம்பிக்கை

கோலாலம்பூர், 19/04/2025 : தாய்லாந்திற்கான அதிகாரப்பூர்வப் பயணம், மலேசியாவிற்கும் அந்நாட்டிற்கும் இடையிலான இருவழி உறவை, குறிப்பாக வர்த்தகம் மற்றும் எல்லை மேம்பாட்டு துறைகளை வலுப்படுத்த புதிய வாய்ப்பை

மியன்மாரில் அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஏ.டி.எம் மருத்துவக் குழு திரும்பப் பெறப்படும்

தாப்பா, 18/04/2025 : மியன்மாருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மலேசிய இராணுவப் படை ஏ.டி.எம் மருத்துவக் குழுவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அவர்களை திரும்பப் பெற மலேசியா தயாராக