உலகம்

எபோலா வைரஸால் 5,420 பேர் உயிரிழந்துள்ளதாக தொவித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு

நவம்பர் 20, உலக சுகாதார அமைப்பு நேற்று வெளியயிட்ட தகவலின்படி 8 நாடுகளில் எபோலா வைரஸால் 5,420 பேர் உயிரிழந்துள்ளதாக தொவித்துள்ளது. கடந்த 2013 சைம்பர் மாதம்

உலகில் தீவிரவாதத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

நவம்பர் 19, ஆஸ்திரேலியாவை மையமாக கொண்டு இயங்கும் பொருளாதாரம் மற்றும் அமைதி கல்வி நிறுவனம் ஒன்று தீவிவராத பாதிப்புகள் குறித்து வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

உக்ரைன்: நிலத்திற்கு அடியில் குடியிருப்பை அமைத்து வாழும் மக்கள்

நவம்பர் 18, உக்ரைன் நாட்டில் கடுங்குளிரில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக மக்கள் நிலத்திற்கு அடியில் குடியிருப்பை அமைத்து வாழ்ந்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மலேசிய

10 வினாடி முத்தத்தால், உடலுக்குள் செல்லும் 8 கோடி பாக்டீரியாக்கள்

நவம்பர் 18, ஒருவருக்கொருவர் முத்தமிடும் போது நோய் பரவும் ஆபத்து உள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இது அனைவரும் அறிந்தது தான். ஆனால், 10 வினாடி முத்தமிட்டால் 8

பொருளாதார சீர்த்திருத்தங்கள் மக்களுக்கு சுமையாகக் கூடாது : மோடி பேச்சு

நவம்பர் 16, பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எப்போதும் எதிர்ப்பு இருக்கும். அதே நேரத்தில் அரசியல் நிர்ப்பந்தங்களுக்கு அப்பாற்பட்டதாக அது இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். ஆஸ்திரேயாவின்

மீனவர்கள் தூக்கு தண்டனை ரத்து இலங்கை எம்.பி தெரிவித்துள்ளார்

நவம்பர் 14, ஹெராயின் கடத்தியதாகக் கூறி இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை எம்.பி. செந்தில்

மின் உற்பத்தி செய்ய உலகின் முதல் சோலார் சாலை

நவம்பர் 13, உலகில் அதிக‌ப்படியாக இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் நாடுகளில் நெதர்லாந்தும் ஒன்றாகும். அந்நாட்டில் இரு சக்கர சாலை ஒன்றில் உலகில் முதல் முறையாக இரு சக்கர

2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜெப் புஷ் போட்டி

நவம்பர் 13, அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜெப் புஷ்ஷை நிறுத்துவதற்கு குடியரசு கட்சி வரிந்து கட்டுகிறது. அமெரிக்காவில் கடந்த 4-ந் தேதி செனட்

தேர்தலில் போட்டியிட ராஜபக்சேவுக்கு தடை இல்லை

நவம்பர் 12, இலங்கையில் 2005ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து இரண்டு முறை அதிபராக தேர்வு செய்யப்பட்டு பதவியில் உள்ள ராஜபக்சே மூன்றாவது முறையாக போட்டியிடுவதில் தீவிரமாக உள்ளார்.

ஜெனீவா விஞ்ஞானிகள் கண்டு பிடித்தது கடவுளின் துகள் அல்ல

நவம்பர் 11, கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ந்தேதி சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரைச் சேர்ந்த ‘செர்ன்’ அறிவியல் மைய விஞ்ஞானிகள் தங்களது நீண்ட கால