துபாயில் கடல் நடுவே சொகுசு ஹோட்டல்
ஆகஸ்டு 27, துபாயில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கடல் நடுவே சொகுசு ஹோட்டல் ஒன்று கட்டப்பட்டுள்ளது. மம்சார் கடல் பகுதியில் மிதக்கும் சொகுசு ஹோட்டல் சுற்றுலா
ஆகஸ்டு 27, துபாயில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கடல் நடுவே சொகுசு ஹோட்டல் ஒன்று கட்டப்பட்டுள்ளது. மம்சார் கடல் பகுதியில் மிதக்கும் சொகுசு ஹோட்டல் சுற்றுலா
ஆகஸ்டு 26, ஏமனில் நடைபெற்று வரும் ஹவுதிகள் தலைமையிலான உள்நாட்டு புரட்சியை முறியடிக்க கடந்த மார்ச் மாதம் முதல் அங்கே சவுதி அரேபியா தலைமையிலான கூட்டு விமானப்படைகள்
ஆகஸ்டு 25, கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி நேபாளத்தில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதில் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் வீடு வாசல்களை
ஆகஸ்டு 24, இங்கிலாந்தில் தெற்கு பகுதியில் ஷோர்ஹம் என்ற இடத்தில் விமான கண்காட்சியின் போது தவறுதலாக விமானம் ஒன்று சாலையில் சென்ற கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில்
ஆகஸ்டு 21, சோமாலியாவில் அல் ஷபாப் தீவிரவாதிகள் மீது கடந்த 48 மணி நேரத்தில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்களில் 25 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். அல் ஷபாப்
ஆகஸ்டு 20, சிரியாவில் குர்திஷ் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் இஸ்லாமிக் ஸ்டேட் தற்கொலை படை தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் 16 பேர்
ஆகஸ்டு 19, தாய்லாந்தில் உள்ள பிரம்மதேவன் இந்து கோவிலில் நேற்று முன்தினம் பயங்கர குண்டு வெடித்தது. இதில் பலர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கோவிலுக்கு
ஆகஸ்டு 18, இலங்கை நாடாளுமன்றத்துக்கு நடைபெற்றத் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி 41.5 சதவீத வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறது.
ஆகஸ்டு 17, அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அபுதாபியில் நேற்று உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. 34 ஆண்டுகளுக்கு பிறகு
ஆகஸ்டு 14, தனது 69-வது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடும் பாகிஸ்தான் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்துக்களோடு முஸ்லிம் சமுதாய