மலேசியா

சிலாங்கூர் மந்திரி பெசார் வேட்பாளராக டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஜா வான் இஸ்மாயில்

பிகேஆர் அடுத்த சிலாங்கூர் மந்திரி பெசார் என டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஜா வான் இஸ்மாயில் அவர்களை வேட்பாளராக நிறுத்தியது. திங்கள் பின்னிரவு பிகேஆர் உச்ச கவுன்சில் கூட்டத்திற்கு

MH17 இறந்தவர்களின் உடல்கள் விரைவில் மலேசியா கொண்டுவரப்படும் - நாஜிப்

  கடந்த சில தினங்களாக MH17 விபத்து நடந்த இடத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களுடன் தொடர்பு ஏற்படுத்த நாம் முயற்சிகள் மேற்கொண்டிருந்தோம். தற்போது  தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் கடினமான

சிறுமி ஷர்மினி திடிர் மயக்கம்.

கடந்த வாரம் ஆசிரியரால் காலணியால் அடிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற சிறுமி ஷர்மினி இன்று வீட்டில் திடீரென்று மயக்கமைடைந்தார். அவசர சிகிச்சைக்காக போட்டிக்சன் மருத்துவமனையில் சேர்கப்பைட்டுள்ளர். அவர் சிகிச்சைக்காக

MH 17 - 251 உடல்களும் 89 பாகங்களும் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று 20 ஆம் ஜுலை 2014 பின்னிரவு வரையில் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கிய இட்த்திலிருந்து 251 உடல்களும் 89 பாகங்களும் மீட்கப்பட்டுள்ளதாக உக்ரேன் நாட்டின்

நாம் என்ற உணர்வோடு வருக – புதிய மேம்பாட்டு செயல்முறை இயக்கம் (NAAM)

மக்கள் முற்போக்கு கட்சியை(PPP) சார்ந்த சுமார் 800 மேற்பட்ட உறுப்பினர்கள்19 ஜுலை 2014  நடந்த நாம் விளக்க கூட்டத்தில் கலந்து கொண்டனர். நாம் திட்டத்தின் இணைவதால் கிடைக்கும்

ரஷ்யாவின் ஆதரவுடன் தடயங்களை அழிக்க கிளர்ச்சியாளர்கள் முயற்சி: உக்ரைன் குற்றச்சாட்டு

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் இருந்த 298 பேரும் பலியாகினர். மீட்புப் பணிகள் முழு

மலேசிய விமானம் வீழ்த்தப்பட்ட விவகாரம்:அடுத்தகட்ட நடவடிக்கையை ஐ.நா. அவசர ஆலோசனை

கோலாலம்பூர்: உக்ரைனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஐ.நா. பாதுகாப்பு சபை அவசர ஆலோசனை நடத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக

மலேசிய தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்

  MH17 விமான விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 21ஆம் திகதி வரையில் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்கும் என பிரதம மந்திரி டத்தோ

மீளா துயரில் மீண்டும் நாம் - திரு.C. சிவராஜ் மஇகா தேசிய இளைஞர் பிரிவு தலைவர்.

MH17 விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் மீண்டும் நமது நாட்டை சோகத்தில் மூழ்கியுள்ளது. நேற்று ஹாலந்து நாட்டு தலைநகரத்திலிருந்து கோலாம்பூரை நோக்கி புறப்பட்ட இந்த விமானம் யுக்ரேன் நாட்டு

MH17 விமான விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

மஇகா வின் இளைஞர் பகுதி சமயப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் மாஸ் ஏர்லைன்ஸ்  MH17 விமான விபத்தில் இறந்த 295பேரின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்