ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

army

அக்டோபர் 5, இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஹன்ட்வாரா பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது. அங்கே பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிகளால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் திருப்பி தாக்கினார்கள்.