மக்கள் குரல்

தைப்பூசம்: உணவு விரயத்தையும் நெகிழி பயன்பாட்டையும் தவிர்க்க வேண்டும்

ஜார்ஜ்டவுன், 07/02/2025 : தைப்பூச திருவிழாவின் போது தொண்டு நிறுவனங்களால் இலவசமாக வழங்கப்படும் உணவுகளை விரையமாக்குவதையும் நெகிழி பயன்பாட்டையும் தவிர்க்க வேண்டும் என்று பக்தர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இதன்

இந்திய சமுதாயத்திற்கான திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்படுவதை மித்ரா உறுதி செய்யும்

கோலாலம்பூர், 07/02/2025 :  13-வது மலேசிய திட்டத்தில் இந்திய சமுதாயத்திற்கான திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் திறம்பட செயல்படுவதை உறுதி செய்வதற்குக் கண்காணிப்பு முகவராக செயல்படுவதற்கான பரிந்துரையை இந்திய

தைப்பூசத்தை முன்னிட்டு 20-க்கும் மேற்பட்ட சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படும்

கோலாலம்பூர், 07/02/2025 : பிப்ரவரி 11-ஆம் தேதி கொண்டாட்டப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு இரத ஊர்வலத்திற்கு வழி விடும் வகையில் தலைநகரைச் சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட சாலைகள் வரும்

பத்துமலைக்குப் பிரதமரின் வருகை மடானி அரசாங்கத்தின் அக்கறையை புலப்படுத்துகிறது

பத்துமலை, 07/02/2025 : மாண்புமிகு பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று பத்துமலை கோவிலுக்கு தைப்பூச ஏற்பாட்டை பார்வையிட வருகை புரிந்தார். பிரதமர் அன்வார் இப்ராஹிம் அவர்களின் இன்றைய

கடந்த ஆண்டை போலவே தைப்பூச விழாவிற்கு இலக்கவியல் அமைச்சின் ஆதரவு இந்தியர்களுக்கு தொடரும்

பத்துமலை, 07/02/2025 : நாட்டிலுள்ள இந்துக்களுக்கு தனது தைப்பூசத் திருநாள் வாழ்த்தினை இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ பதிவு செய்தார். தைப்பூசத் திருநாள் கொண்டாட்டம் என்பது

தைப்பூச ஏற்பாடுகளை ஆய்வு செய்ய பிரதமர் பத்து மலை வருகை

பத்து மலை, 07/02/2025 : மாண்புமிகு பிரதமர் தன் ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் அவர்கள் இன்று 07/02/2025 பிற்பகல் பத்து மலை கோவில் வளாகத்திற்கு இந்துமத விழாவான

மின்சார கட்டணங்கள் நிர்ணயிப்பதில் மக்களின் நலன் கருத்தில் கொள்ளப்படும் - ஃபடில்லா யூசோப்

கோலாலம்பூர், 06/02/2025 : நான்காவது ஒழுங்குமுறைக்கான ஊக்கத்தொகை அடிப்படையிலான கண்காணிப்பு வழிமுறையின் கீழ், புதிய கட்டண அட்டவணை உட்பட, தீபகற்ப மலேசியாவில் மின்சார கட்டணங்களை நிர்ணயிப்பதில் மக்களின் நலன்

5 ஆண்டுகளுக்குள் ஒற்றை அமர்வு பள்ளி முறையை அமல்படுத்த கல்வி அமைச்சு இலக்கு

குளுவாங், 06/02/2025 : இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் நாடு தழுவிய அளவில் ஒற்றை அமர்வு பள்ளி முறையை அமல்படுத்த கல்வி அமைச்சு இலக்கு கொண்டுள்ளது. இதுவரை, நாடு முழுவதும்

இஸ்லாம் அல்லாதவர்களின் விழாக்களில் கலந்து கொள்ளும் இஸ்லாமியர்களுக்கான வழிகாட்டிகள் நாளை விவாதிக்கப்படும் -பிரதமர்

கோலாலம்பூர், 06/02/2025 : இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களில் நடைபெறும் விழாக்களில், இஸ்லாமியர்கள் கலந்து கொள்வதற்காக பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டிகள் குறித்து, நாளை அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். இன்று

நாட்டின் சுகாதாரத் துறையில் ஏ.ஐ; நோய்களைக் கண்டறிவதிலும் குணப்படுத்துவதிலும் பங்களிப்பு

கோலாலம்பூர், 05/02/2025 : நாட்டின் சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவு ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மிகப் பெரிய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நோய்களைக் கண்டறிவதிலும், விரைந்து அதனைக்