மக்கள் குரல்

கல்வி அமைச்சின் தலையீட்டுத் திட்டத்தால் 48,000 முதலாம் ஆண்டு மாணவர்களால் எழுதப் படிக்க இயல்கிறது

கங்கார், 13/02/2025 : நாட்டிலுள்ள ஒரு லட்சத்து 22,062 முதலாம் ஆண்டு மாணவர்களில் இதற்கு முன்னர் படிக்கத் தெரியாமலிருந்த 48,000 பேருக்கு தற்போது படிக்க, எழுத, எண்ணுவதற்கு

2024 எஸ்பிஎம் தேர்வு எழுத 8,076 பேர் வரவில்லை

கோலாலம்பூர், 13/02/2025 : கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதிவரை நடைபெற்ற 2024-ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வு எழுதுவதற்கு மொத்தம் 8,076 பேர் வருகை புரியவில்லை என்று

அமைதி பேரணியைச் செயல்படுத்துவதற்கு உதவும் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் இணக்கம்

கோலாலம்பூர், 13/02/2025 : நாட்டில் எந்தவொரு அமைதி பேரணியைச் செயல்படுத்துவதற்கு உதவும் மற்றும் எளிமைப்படுத்தும் வகையில் 2012ஆம் ஆண்டு அமைதி பேரணி சட்டம், சட்டம் 736-ஐ திருத்தம்

பிபிஆர் வீடமைப்பு வசதிகளை சரிசெய்ய 18 கோடியே 50 லட்சம் ரிங்கிட் அரசாங்கம் ஒதுக்கீடு

பெட்டாலிங் ஜெயா, 13/02/2025 : இவ்வாண்டில் நாடு முழுவதும் உள்ள 358, பிபிஆர் எனும் மக்கள் வீடமைப்புத் திட்டங்களின் வசதிகளை சரிசெய்வதற்கு அரசாங்கம் 18 கோடியே 50

பேராக் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 500 வசதி குறைந்த மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் அன்பளிப்பு 

மஞ்சோங், 13/02/2024 : பேராக் மாநிலத்தில் பயிலும் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 500 வசதி குறைந்த மாணவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக பள்ளிச் சீருடை, காலணி மற்றும் புத்தகப்

தைப்பூசம் வெள்ளி தேர்ப்பவனி போது மேலும் அதிக மொபைல் கழிவறைகள் அவசரமாக தேவை - PPP

கோலாலம்பூர், 12/02/2025 : தைப்பூசம் வெள்ளி தேர்ப்பவனி, ஜாலான் டுன் HS லீயில் இருந்து பத்து மலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு செல்லும் முக்கிய ஆன்மிக நிகழ்வாகும்.

ஆலய வளாகங்களின் தூய்மையைப் பேணுவதில் மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு தேவை

பத்துமலை, 12/02/2025 : கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இவ்வாண்டு பத்துமலை தைப்பூசம் மக்கள் கூட்டத்தில் நேற்று அலைமோதியது. கொண்டாடத்தின் மறுநாளான இன்று, பத்துமலை திருத்தலத்தின் சுற்றுச்சூழல், தூய்மை மற்றும்

மாணவர்களிடையே ஆங்கில மொழிப் புலமையை உடனடியாக வலுப்படுத்த வேண்டும்

புத்ராஜெயா, 12/02/2025 : திட்டமிடல் மற்றும் விரைவான செயல்பாடுகளுடன் மூலம் மாணவர்களிடையே ஆங்கில மொழிப் புலமையை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். அரசாங்கத்தால் முடிவு செய்யப்பட்ட கல்வி சீர்திருத்தத்

லாபம் ஈட்டும் நோக்கத்திற்காக பி.பி.ஆர் வீடுகள் வாடகைக்கு விடப்படுகின்றன

கோலாலம்பூர், 12/02/2025 : பொது குடியிருப்பு மற்றும் மக்கள் வீடமைப்புத் திட்டம், பி.பி.ஆர் உரிமையாளர்கள், லாபம் ஈட்டும் நோக்கத்திற்காக தங்களின் வீடுகளைப் பிற தரப்பினருக்கு வாடகைக்கு விடும்

மாணவர் கண்காணிப்பு செயல்முறை ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வலுப்படுத்தப்படும்

கோலாலம்பூர், 12/01/2025 : மாணவர் இடைநிற்றல் விவகாரத்தைக் களைவதற்கான உத்திகளின் செயல்திறனை மேம்படுத்த, SiPKPM எனப்படும் கல்வி அமைச்சின் மாணவர் கண்காணிப்பு செயல்முறை, செயற்கை நுண்ணறிவு ஏ.ஐ