தமிழ்

தமிழ்

போராட்டத்தில் ஈடுபட்ட என்.எல்.சி ஒப்பந்த ஊழியர்கள் கைது.

நெய்வேலி என்.எல்.சி அனல் மின் நிலையத்தை முற்றுகையிட முயன்ற ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கேட்டு என்.எல்சி ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Read More
தமிழ்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பெயரில் அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு.

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையிலிருந்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பெயரில் அமராவதி அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்கப்படுகிரது. இதுதொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், அமராவதி

Read More
தமிழ்

தூத்துக்குடி, கோவை மாநகாராட்சி மேயர் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க.வினர் முன்னிலை

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18-ந் தேதி நடைபெற்றது. கோவை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி, ராமநாதபுரம், விருத்தாசலம், அரக்கோணம், கடலூர் ஆகிய 4 நகராட்சி

Read More
தமிழ்

சிவகாசி அரசு மருத்துவமனையில் இருந்த பட்டாசு ஊழியர் சிகிச்சை பலனின்றி பலி.

  விருதுநகர் அருகே உள்ள காரிசேரியில் சீல் வைக்கப்பட்ட பட்டாசு ஆலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெடி விபத்து நேர்ந்தது.இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர்

Read More
தமிழ்

1,500 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள்

சாத்தூரில் நடைபெற்ற விழாக்களில் எட்டு பள்ளிகளைச் சார்ந்த 1,464 மாணவ மாணவிகளுக்கு ரூ.50.21 லட்சம் மதிப்பிலான இலவச சைக்கிள்களை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி . உதயகுமார் வழங்கினார்.சாத்தூர்

Read More
தமிழ்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பெயரில் செப்.21-ல் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு

முதலமைச்சர் ஜெயலலிதா கீழணை மற்றும் வீராணம் ஏரியில் இருந்து செப்.21-ல் தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளதாக  ஜெயலலிதா இன்று வெளியிட்ட

Read More
தமிழ்

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் பரபரப்பு.

  மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் அண்ணன், தம்பி உட்பட 3 பேர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் மீனாம்பிகை 8வது தெருவில் வசித்து வருபவர்

Read More
தமிழ்

பிரபல இசை கலைஞர் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் மரணத்துக்கு ஜெயலலிதா இரங்கல்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார் என்ற செய்தி  கேட்டு

Read More
தமிழ்

கிரானைட் கடத்தல்:பி.ஆர்.பி. நிறுவனம் மீது வழக்கு

அரசின் அனுமதியின்றி கிரானைட் கற்களை வெட்டி எடுத்து கடத்தியது தொடர்பான வழக்கில் பி.ஆர்.பி. நிறுவனர் மற்றும் அவரது மகன் சுரேஷ்குமார் உள்ளிட்ட 6 பேர் மேலூர் நீதிமன்றத்தில்

Read More
தமிழ்

வங்கிப் பணியாளர் தேர்விற்கு திருச்சியில் இலவச பயிற்சி

இந்திய வங்கிகளுக்கான பணியாளர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ள ஐபிபிஎஸ், கமர்சியல் அசிஸ்டென்ஸ் தேர்விற்கு செப்டம்பர் 27-ம் தேதி முதல் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை

Read More