நாமக்கலில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்.

நாமக்கலில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்.

3

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே புதிதாக குவாரி அமைத்து மணல் எடுக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த குவாரியால் விளைநிலங்களும், குடிநீர் ஆதாரங்களும் பாதிக்கப்படும்  என்று கூறி நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் மோகனூர் சாலையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது மணல் குவாரியை மூட வேண்டும் என்று கோரி முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.