வண்ணங்கள்

திருமணத்துக்கு பிறகு நடிகையாக தொடர எனக்கு எண்ணம் இல்லை: திரிஷா

ஜனவரி 5, திரிஷா 2002–ல் ‘மவுனம் பேசியதே’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். 13 வருடங்களாக தொடர்ந்து கதாநாயகியாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி ஹீரோக்களுடன்

டூப் போடாமல் நடித்த தமன்னா

ஜனவரி 3, அழகுப்பதுமை, மெழுகுப் பொம்மை என்பதையெல்லாம் மீறி கதாபாத்திரத்துக்கேற்ற உடல்துன்பங்களையும் ஏற்றுக் கொள்ளத் தயாராகிவிட்டார் தமன்னா. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும்

காதலருடனான அந்தரங்க புகைப்படம் – நடிகையே வெளியிட்டார்

ஜனவரி 2, நடிகை வசுந்தரா எடுத்த செல்பி புகைப்படம்தான் இப்போது இணையத்தின் சூடான டாபிக். சரி, யார் இந்த வசுந்தரா? பேராண்மை, ஜெயங்கொண்டான், போராளி போன்ற படங்களில்

தனி ஒருவன் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு

ஜனவரி 2, ஜெயம் ரவி தற்போது ‘தனி ஒருவன்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா ஐபிஎஸ் அதிகாரி

மேக்கப் இல்லாமல் இலியானாவை பார்க்க முடியாது: சார்மி

டிசம்பர் 30, தமிழில் காதல் அழிவதில்லை படத்தில் சிம்பு ஜோடியாக சார்மி அறிமுகமானார். ஆஹா எத்தனை அழகு, லாடம் படங்களிலும் நடித்தார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

நிகிதாவுக்கு ஆபாச போட்டோ அனுப்பிய ஆசாமி

டிசம்பர் 29, முரண், சரோஜா, அலெக்ஸ் பாண்டியன் படங்களிலும் ஏராளமான கன்னட படங்களிலும் நடித்திருப்பவர் நிகிதா. இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் தொடர்பில் இருக்கிறார். இவரை

சைவத்துக்கு மாற அமலாபாலுக்கு கணவர் விஜய் வற்புறுத்தல்

டிசம்பர் 26, வேண்டுதல் நிறைவேற்ற சாமிக்கு கோழியை பலியிடுவது தேவையற்றது என்ற கருவுடன் ‘சைவம்‘ படத்தை இயக்கினார் விஜய். மனைவி அமலாபாலோ கோழி பிரியாணி என்றால் ருசித்து

பிரியா கதாநாயகியாக அறிமுகமாகும் சோன் பப்டி

டிசம்பர் 24, சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளியான ‘சிங்கம்’ படத்தில் அனுஷ்காவிற்கு தங்கையாக நடித்திருப்பவர் பிரியா. இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘நான் மகான் அல்ல’

அஞ்சலியை பின்தொடர்ந்து அமெரிக்கா பறந்த ரகசிய காதலன்

டிசம்பர் 24, அசோக் டைரக்ஷனில் ‘பாக்மதி’ தெலுங்கு படத்தில் நடிக்கிறார் அஞ்சலி.  தற்போது படக் குழு அமெரிக்காவில் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருக்கிறது. இதற்காக அஞ்சலியும் ஜெயம் ரவி பட

கே.பாலசந்தர் மறைவு: ரஜினிகாந்த் கண் கலங்கினார்

டிசம்பர் 24, டைரக்டர் கே.பாலசந்தர் மறைவு செய்தி கேட்டதும் நடிகர் ரஜினிகாந்த், மைலாப்பூரில் உள்ள அவரது வீட்டுக்கு விரைந்து சென்றார். அங்கு பாலசந்தரின் உடலைப் பார்த்து, அவர் கண்