இந்தியா

ஜெயலலிதாவுக்கு இடைக்கால ஜாமீன் அளித்தது சுப்ரீம் கோர்ட்

அக்டோபர், 17  ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்தது. இடைக்கால ஜாமீன் அளித்தது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு. சி்றையில் இருந்து இன்று அல்லது நாளை வெளியே வருவார் ஜெயலலிதா.

ஐ.எஸ்.ஐ.எஸ், அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்

இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா ஆகிய 2 தீவிரவாத இயக்கங்களும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளன. அவர்கள் கோவா போன்ற சுற்றுலாதலங்கள், பெங்களூர் போன்ற பெருநகரங்களில் தாக்குதல் நடத்த

ஜாதிவாரியாக 6 மாதத்துக்கு ஒரு முதல்வர்: அதிமுக

அக்டோபர், 16 அடுத்த தமிழக சட்டசபை தேர்தல் வரை ஜாதிவாரியாக சுழற்சி முறையில் முதல்வர் பதவி அளிக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு

மாநிலம் விட்டு மாநிலம் மாறினாலும் செல்போன் எண் மாறாது: மார்ச் 31–க்குள் புதிய வசதி அறிமுகம்

அக்டோபர், 16 செல்போன் எண்ணை மாற்றிக்கொள்ளாமல் செல்போன் சேவை நிறுவனத்தை மாற்றிக்கொள்ளும் ‘மொபைல் நம்பர் போர்டபிலிட்டி’ வசதி ஏற்கனவே நமது நாட்டில் வந்து விட்டது. அதாவது, தமிழ்நாட்டில்

சென்னையில் வேகமாக பரவி வரும் கண் நோய்: கண் மருத்துவ நிபுணர் விளக்கம்

அக்டோபர், 15 சென்னையில் வேகமாக பரவி வரும் கண் நோய் குறித்து, சென்னை விஜயா கண் மருத்துவ ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் டாக்டர் பாபு ராஜேந்திரன் கூறியதாவது:- சென்னை

புதுவையில்  மாணவர்கள் போராட்டம்

புதுவை சட்டப்பேரவை முன் சட்டக்கல்லூரி மாணவர்கள் 100-க்கு மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரூ.800-ஆக இருந்த கல்வில் கட்டணத்தை ரூ. 3,400 ஆக உயர்த்தியதற்கு  கண்டனம் தெரிவித்து மாணவர்கள்

மத்திய அரசு இடம் ஜி.கே. வாசன் கோரிக்கை.

நோக்கியா செல்போன் நிறுவனம் மூடலால் தொழிலாளர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொழிலாளர் நலனை காக்க நோக்கியா நிறுவனத்தோடு மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த  வேண்டும் என முன்னாள் மத்திய

டெல்லியி போலீஸ் கான்ஸ்டபிள் கொலை வழக்கில் 4 பேர் கைது

டெல்லி புறநகரான விஜய் விகார் பகுதியில் நேற்று போலீஸ் கான்ஸ்டபிள் மோட்டார் சைக்கிளில் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். இருவரும் ‘எல்’ பிளாக் பகுதியில் வந்தபோது அங்கிருந்த

’ஹுத் ஹுத்’ புயலுக்கு ஆந்திரத்தில் 20 பேர் பலி.

’ஹுத் ஹுத்’ புயலுக்கு ஆந்திரத்தில் மட்டும் விசாகப்பட்டினத்தில் 15 பேர், விஜயநகரம் மாவட்டத்தில் 4 பேர், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஒருவர் என மொத்தம் 21 பேர் பலியாகி

மேகலாயவில் நிலநடுக்கம்

மேகலாயவின் கிழக்கு பகுதியில் உள்ள காஷி மலைப்பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்க ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவாகியுள்ளது. இதில் எந்த சேதமும்