இந்தியா

PIO நாள் 2024, 15வது சர்வதேச GOPIO மாநாடு மற்றும் PIO ஆராய்ச்சி இதழ் – அதிகாரப்பூர்வ துவக்க விழா

PIO நாள் 2024, 15வது சர்வதேச GOPIO மாநாடு மற்றும் PIO ஆராய்ச்சி இதழ் – அதிகாரப்பூர்வ துவக்க விழா மற்றும் பத்திரைக்கையாளர் சந்திப்பு 14 ஆகஸ்ட்

ரூ.10 கோடி செலவில் காளான் வளர்ப்பு திட்டம்

ஆகஸ்ட் 13 – மேகாலயாவில் முதலமைச்சர் கான்ராட் சங்மா நேற்று காளான் மற்றும் சிப்பி வளர்ப்பு திட்டத்தை அறிவித்தார். ரூ.10 கோடி செலவில் இதற்கான வசதிகள் செய்து

காஷ்மீரில் பலத்த ராணுவ பாதுகாப்பு

ஆகஸ்ட் 14 – சுதந்திர தினத்தை ஒட்டி காஷ்மீரின் பட்னிடாப் பகுதிக்கு அருகில் உள்ள அகர் வனப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெவ்வேறு பகுதிகளில் காஷ்மீர் காவல்துறையினர்

ஐ.ஐ.டி மெட்ராஸ் : இந்தியாவின் சிறந்த கல்லூரியாக தேர்வு

ஆகஸ்ட் 12- என்.ஐ.ஆர்.எப் என்னும் தரவரிசை அமைப்பின் படி ஐ.ஐ.டி மெட்ராஸ் சிறந்த கல்லூரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 6 -வது முறையாக ஐ.ஐ.டி மெட்ராஸ் இந்த அங்கீகாரத்தை

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் நிறைவு : இந்தியாவிற்கு 6 பதக்கங்கள்

நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்ஸில் 126 பதக்கங்களுடன் அமெரிக்கா முதல் இடமும், 91 பதக்கங்களுடன் சீனா இரண்டாவது இடமும், 45 பதக்கங்களுடன் ஜப்பான் மூன்றாம் இடமும் பிடித்துள்ளது.

பீகார்:  கூட்ட நெரிசலில் 7 பேர் பலி

பீகாரின் ஜெகானாபாத் மாவட்டத்தில் உள்ள பாபா சித்தானாத் கோவிலில் இன்று 12/08/2024 விடியற்காலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டடது. இதில் சிக்கி 7 பேர் பலியாகினர். மேலும் 9

மணிப்பூரில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி

மணிப்பூரில் மெய்தி, குகி என்ற இரு பிரிவினர்களுக்கும் இடையே கடந்த மே மாதம் கலவரம் வெடித்த நிலையில், அங்கே வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த

முதுநிலை 'நீட் ' தேர்வு : 2.28 லட்சம் பேர் எழுதினர்

நடப்பாண்டுக்கான முதுநிலை நீட் நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 11 -ம் தேதி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான டாக்டர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் சர்ச்சை கிளம்பியது.

வயநாட்டில் பிரதமர் மோடி ஆய்வு

கேரளா மாநிலம் வயநாட்டில் நடந்த பயங்கர நிலச்சரிவில் 418 பேர் பலியான நிலையில், இன்னும் 131 பேரை காணவில்லை. நேற்று பிரதமர் மோடி அதிகாரிகளுடன் வயநாடு பகுதியை

முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் காலமானார்

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வார் சிங் நேற்று இரவு உடல்நலக்குறைவால் காலமானார். 93 வயதான திரு. நட்வார் சிங் 1984 -ல் பத்ம பூஷன் விருது பெற்றார்.