ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை
அக்டோபர் 5, இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஹன்ட்வாரா பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கி