இந்தியா

மத்திய அரசு இடம் ஜி.கே. வாசன் கோரிக்கை.

நோக்கியா செல்போன் நிறுவனம் மூடலால் தொழிலாளர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொழிலாளர் நலனை காக்க நோக்கியா நிறுவனத்தோடு மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த  வேண்டும் என முன்னாள் மத்திய

டெல்லியி போலீஸ் கான்ஸ்டபிள் கொலை வழக்கில் 4 பேர் கைது

டெல்லி புறநகரான விஜய் விகார் பகுதியில் நேற்று போலீஸ் கான்ஸ்டபிள் மோட்டார் சைக்கிளில் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். இருவரும் ‘எல்’ பிளாக் பகுதியில் வந்தபோது அங்கிருந்த

’ஹுத் ஹுத்’ புயலுக்கு ஆந்திரத்தில் 20 பேர் பலி.

’ஹுத் ஹுத்’ புயலுக்கு ஆந்திரத்தில் மட்டும் விசாகப்பட்டினத்தில் 15 பேர், விஜயநகரம் மாவட்டத்தில் 4 பேர், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஒருவர் என மொத்தம் 21 பேர் பலியாகி

மேகலாயவில் நிலநடுக்கம்

மேகலாயவின் கிழக்கு பகுதியில் உள்ள காஷி மலைப்பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்க ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவாகியுள்ளது. இதில் எந்த சேதமும்

தீபாவளி பண்டிகை-திருட்டை தடுக்க போலீசார் மாறுவேடத்தில் கண்காணிப்பு

தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்களிடம் நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளை அடிக்கும் கும்பல் வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டும், வெளி

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது

சொத்துகுவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று 16-வது நாளாக ஜெயலலிதா சிறையில் உள்ளார்.

ஹுட் ஹுட் புயல்: முதலைகளிடம் இருந்து கர்ப்பிணிகளை காப்பாற்ற முயன்றவர் பலியான பரிதாபம்

ஒடிசாவை நேற்று தாக்கிய புயலில் இருந்து தாழ்வான மக்களை காப்பாற்றி, பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லும் முன் எச்சரிக்கை பணியில் களமிறங்கிய கேந்திரபாரா மாவட்ட நிர்வாகம், முதல்கட்டமாக

எம்.பி.க்கள் கிராமங்களை தத்தெடுக்கும் திட்டம்: மோடி தொடங்கி வைத்தார்

எம்.பி.க்களின் கிராம வளர்ச்சி திட்டமான ‘‘சன்சாத் ஆதர்ஷ், சிராம் யோஜனா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:– நாடு

ஜெயலலிதாவை தமிழக ஜெயிலுக்கு மாற்ற முடியாது: கர்நாடக டி.ஜி.பி. விளக்கம்

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்ற ஜெயலலிதா தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளார். அடுத்த வாரம் அந்த

இனி நாம் பேசத் தேவையில்லை நமது வீரர்களின் துப்பாக்கி பேசும்:மோடி

பாகிஸ்தானுக்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறார்கள். மேலும் இனி பாகிஸ்தானுடன் நாம் பேசத் தேவையில்லை, நமது வீரர்களின் துப்பாக்கி பேசும் என மோடி ஆவேசமாக