இந்தியா

தமிழகம் முழுவதும் மீண்டும் பலத்தமழை

நவம்பர் 3, தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு முன்பு பலத்த மழை பெய்தது. தீபாவளிக்கு பிறகு மழை பெய்யவில்லை. ஆனாலும் சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது. இந்த

சென்னை – புறநகரில் மழை: குடிநீர் ஏரிகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு

நவம்பர் 3, நேற்று முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குடிநீர் ஏரி பகுதிகளிலும் ஓரளவு மழை பெய்து இருக்கிறது. புழல் ஏரி நீர்பிடிப்பு

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தில் இன்று மழை பெய்யும்

நவம்பர் 1, தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவை தருகிற வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 17-ந்தேதி தொடங்கி பெய்து வருகிறது. ஆனாலும் தென் மாவட்டங்களில் மட்டும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

தங்கச்சிமடத்தில் சேதப்படுத்தப்பட்ட தண்டவாளம் சீரமைப்பு

அக்டோபர் 31, தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரத்தில் தண்டவாளம் சேதப்படுத்தப்பட்டதால், அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனை

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்ட கறுப்பு பணம் : 600 பேர் அடங்கிய பட்டியல் இன்று தாக்கல்

அக்டோபர், 29, வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கியுள்ள 600 பேரின் பெயர் பட்டியலை மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்ய உள்ளது. கறுப்பு பணம் தொடர்பான

கறுப்புப் பணம் பதுக்கியவர்கள் முழுவிவரத்தை வெளியிட ஆணை

அக்டோபர் 28, கறுப்புப் பணம் பதுக்கியவர்கள் பட்டிலை நாளைக்குள் முழுவமையாக வெளியிட வேண்டும், என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.

கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியலில் மூவரின் பெயரை வெளியிட்டது மத்திய அரசு

அக்டோபர் 27, சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் வைத்துள்ளவர்களின் பட்டயலில் முதற்கட்டமாக மூவரின் பெயரை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கறுப்பு பணம் வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ள மூவருமே வட

வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கிய 3 பேர் விவரங்கள் இன்று வெளியீடு..?

அக்டோபர் 27, வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்களில் 3 பேர் குறித்த விவரங்களை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் பரவுகிறது டெங்கு காய்ச்சல்

அக்டோபர் 25, சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட 10 பேர், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து

சென்னை விமான நிலையத்தில் 28-வது முறையாக மேற்கூரை இடிந்து விழுந்தது

அக்டோபர், 25 சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டன. 2 ஆண்டுகளாக புதிய உள்நாட்டு