இந்தியா

முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டியது

நவம்பர் 21, முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் 35 ஆண்டுகளுக்கு பிறகு 142 அடியை எட்டியது. அணையில் 142 அடி வரை நீரை தேக்கிக்கொள்ள உச்சநீதிமன்றம்

இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட5 மீனவர் சிறையிலிருந்து விடுதலை

நவம்பர் 20, தூக்கு தண்டனையை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேர் மீதான வழக்குகளை இலங்கை அதிபர் ராஜபக்சே ரத்து செய்தார். இதைதொடர்ந்து மீனவர்கள் 5 பேரும்

லைபீரியாவில் இருந்து இந்தியா திரும்பியவருக்கு எபோலா பாதிப்பு

நவம்பர் 19, லைபீரியாவில் இருந்து இந்தியா திரும்பிய ஒருவர் எபோலா வைரஸினால் பாதிக்கப்பட்டிருப்பது மருத்துவ சோதனையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லைபீரியாவில் இருந்து

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இதுவரை 73 சதவீதம் பெய்துள்ளது

நவம்பர் 19, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் இந்த வருடமாவது போதிய அளவுக்கு பெய்ய வேண்டும்

தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் 11 குழந்தைகள் இறந்தன

நவம்பர் 18, தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 11 குழந்தைகள் அடுத்தடுத்து இறந்தன. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை

ஜி. 20 உச்சிமாநாடு: ஆஸ்திரேலியாவின் சென்று சேர்ந்தார் இந்திய பிரதமர் மோடி

நவம்பர் 14, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மியான்மர், ஆஸ்திரேலியா மற்றும் பிஜி நாடுகளில் 10 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 11-ந் தேதி தனி

தமிழகத்தின் தொடர் மழை

நவம்பர் 13, அந்தமானில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடித்து வருவதால் மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று முன் தினம் முதல் பலத்த

5 மீனவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்க தயார்: ராஜபக்சே

நவம்பர் 12, தமிழக மீனவர்கள் 5 பேரை விரைவில் விடுவிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக இலங்கை அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளதற்கு மினவர்களின் உறவினர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

நவம்பர் 12, நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள், ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். ஊழியர்கள் சங்கம் சார்பில் 25 சதவீத சம்பள உயர்வு

சென்னை விமான நிலையத்தில் உகாண்டா நாட்டு பெண் கைது

நவம்பர் 11, சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை அபுதாபி வழியாக உகாண்டா நாட்டுக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் ஏற