இந்தியா

சென்னையில் வெளுத்துகட்டும் கனமழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அக்டோபர், 24 சென்னையில் இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழை தொடர்ந்து நீடித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னையில் விட்டு விட்டு

பருவமழை சேதங்களை உடனுக்குடன் சீரமைக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

வடகிழக்கு பருவமழையினால் நெடுஞ்சாலைத்துறை சாலைகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் சாய்ந்த மரங்களை உடனடியாக அகற்றி போக்குவரத்தை சரிசெய்ய உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அனைத்து அதிகாரிகளும் களத்தில் இருக்க

ஜெயலலிதா விடுதலை: சபரிமலைக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றிய பி.ஆர்.சுந்தரம் எம்.பி.

அக்டோபர், 20 அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பெங்களூர் சிறையில் இருந்து விடுதலை ஆக வேண்டும் என்பதற்காக நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அவைத் தலைவருமான பி.ஆர்.சுந்தரம் எம்.பி.

இனி ஜெயலலிதா என்ன செய்யலாம்

அக்டோபர், 18 சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கிய நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரான ஜெயலலிதா என்னவெல்லாம் செய்யலாம் அல்லது செய்ய முடியாது என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் சில வழக்கறிஞர்களிடம்

ஜெயலலிதாவுக்கு இடைக்கால ஜாமீன் அளித்தது சுப்ரீம் கோர்ட்

அக்டோபர், 17  ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்தது. இடைக்கால ஜாமீன் அளித்தது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு. சி்றையில் இருந்து இன்று அல்லது நாளை வெளியே வருவார் ஜெயலலிதா.

ஐ.எஸ்.ஐ.எஸ், அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்

இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா ஆகிய 2 தீவிரவாத இயக்கங்களும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளன. அவர்கள் கோவா போன்ற சுற்றுலாதலங்கள், பெங்களூர் போன்ற பெருநகரங்களில் தாக்குதல் நடத்த

ஜாதிவாரியாக 6 மாதத்துக்கு ஒரு முதல்வர்: அதிமுக

அக்டோபர், 16 அடுத்த தமிழக சட்டசபை தேர்தல் வரை ஜாதிவாரியாக சுழற்சி முறையில் முதல்வர் பதவி அளிக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு

மாநிலம் விட்டு மாநிலம் மாறினாலும் செல்போன் எண் மாறாது: மார்ச் 31–க்குள் புதிய வசதி அறிமுகம்

அக்டோபர், 16 செல்போன் எண்ணை மாற்றிக்கொள்ளாமல் செல்போன் சேவை நிறுவனத்தை மாற்றிக்கொள்ளும் ‘மொபைல் நம்பர் போர்டபிலிட்டி’ வசதி ஏற்கனவே நமது நாட்டில் வந்து விட்டது. அதாவது, தமிழ்நாட்டில்

சென்னையில் வேகமாக பரவி வரும் கண் நோய்: கண் மருத்துவ நிபுணர் விளக்கம்

அக்டோபர், 15 சென்னையில் வேகமாக பரவி வரும் கண் நோய் குறித்து, சென்னை விஜயா கண் மருத்துவ ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் டாக்டர் பாபு ராஜேந்திரன் கூறியதாவது:- சென்னை

புதுவையில்  மாணவர்கள் போராட்டம்

புதுவை சட்டப்பேரவை முன் சட்டக்கல்லூரி மாணவர்கள் 100-க்கு மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரூ.800-ஆக இருந்த கல்வில் கட்டணத்தை ரூ. 3,400 ஆக உயர்த்தியதற்கு  கண்டனம் தெரிவித்து மாணவர்கள்