தீபாவளி பண்டிகை-திருட்டை தடுக்க போலீசார் மாறுவேடத்தில் கண்காணிப்பு
தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்களிடம் நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளை அடிக்கும் கும்பல் வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டும், வெளி