மலேசியா

300 மாணவர்களுக்கு புத்தகப் பை மற்றும் பள்ளிச் சீருடைக்கான கூப்பன்கள் வழங்கப்பட்டது – மீண்டும் பள்ளிக்கு போகலாம்

கோலாலம்பூர், 08/02/2025 : கூட்டரசு பிரதேச ம.இ.கா மற்றும் மாஜூ கல்வி மேம்பாட்டு கழகம் இணைந்து இன்று 08/02/2025 பிற்பகல் கோலாலம்பூரில் ம.இ.கா தலைமையகத்தில் உள்ள நேதாஜி

PLKN 3.0-இல் கலந்து கொள்ள முடியாதவர்கள் தங்களின் வருகையை ஒத்தி வைக்க விண்ணப்பிக்கலாம்

சுங்கை பீசி, 08/02/2025 : PLKN 3.0 எனும் மூன்றாவது தேசிய சேவை பயிற்சித் திட்டத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டவர்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டும். ஒருவேளை அதில்

டத்தோ கீதாஞ்சலி பிறந்தநாளை முன்னிட்டு பிரிக்பீல்டில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் பூஜை

கோலாலம்பூர், 08/02/2025 : நடிகை, தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருமான டத்தோ கீதாஞ்சலி G அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பிரிக்பீல்டில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தில் சிறப்பு யாகமும்

சாய்ராம் சாய்பாபா துவாரகாமாயி மலேசியா இயக்கத்தின் தைப்பூச தண்ணீர் பந்தல்

கோலாலம்பூர், 07/02/2025 : சாய்ராம் சாய்பாபா துவாரகாமாயி மலேசியா இயக்கம் இந்த வருட தைப்பூசத்தை முன்னிட்டு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 09/02/2025 அன்று தைப்பூச தண்ணீர் பந்தல் ஒன்றை

தைப்பூசம்: உணவு விரயத்தையும் நெகிழி பயன்பாட்டையும் தவிர்க்க வேண்டும்

ஜார்ஜ்டவுன், 07/02/2025 : தைப்பூச திருவிழாவின் போது தொண்டு நிறுவனங்களால் இலவசமாக வழங்கப்படும் உணவுகளை விரையமாக்குவதையும் நெகிழி பயன்பாட்டையும் தவிர்க்க வேண்டும் என்று பக்தர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இதன்

இந்திய சமுதாயத்திற்கான திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்படுவதை மித்ரா உறுதி செய்யும்

கோலாலம்பூர், 07/02/2025 :  13-வது மலேசிய திட்டத்தில் இந்திய சமுதாயத்திற்கான திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் திறம்பட செயல்படுவதை உறுதி செய்வதற்குக் கண்காணிப்பு முகவராக செயல்படுவதற்கான பரிந்துரையை இந்திய

தைப்பூசத்தை முன்னிட்டு 20-க்கும் மேற்பட்ட சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படும்

கோலாலம்பூர், 07/02/2025 : பிப்ரவரி 11-ஆம் தேதி கொண்டாட்டப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு இரத ஊர்வலத்திற்கு வழி விடும் வகையில் தலைநகரைச் சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட சாலைகள் வரும்

பத்துமலைக்குப் பிரதமரின் வருகை மடானி அரசாங்கத்தின் அக்கறையை புலப்படுத்துகிறது

பத்துமலை, 07/02/2025 : மாண்புமிகு பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று பத்துமலை கோவிலுக்கு தைப்பூச ஏற்பாட்டை பார்வையிட வருகை புரிந்தார். பிரதமர் அன்வார் இப்ராஹிம் அவர்களின் இன்றைய

கடந்த ஆண்டை போலவே தைப்பூச விழாவிற்கு இலக்கவியல் அமைச்சின் ஆதரவு இந்தியர்களுக்கு தொடரும்

பத்துமலை, 07/02/2025 : நாட்டிலுள்ள இந்துக்களுக்கு தனது தைப்பூசத் திருநாள் வாழ்த்தினை இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ பதிவு செய்தார். தைப்பூசத் திருநாள் கொண்டாட்டம் என்பது

பிபிகேஎம் சேவையின் முதல் கட்டத்தை அமல்படுத்த மூன்று நிறுவனங்கள் நியமனம்

புத்ராஜெயா, 07/02/2025 : பிபிகேஎம் எனப்படும் மோட்டார் வாகன பரிசோதனை சேவையின் முதல் கட்டத்தை அமல்படுத்த, போக்குவரத்து அமைச்சு மூன்று நிறுவனங்களை நியமித்துள்ளது. வவசான் பிந்தாங், பக்காதான் பெட்ரோலியம் உட்பட