கோலாலம்பூர், 07/02/2025 : சாய்ராம் சாய்பாபா துவாரகாமாயி மலேசியா இயக்கம் இந்த வருட தைப்பூசத்தை முன்னிட்டு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 09/02/2025 அன்று தைப்பூச தைப்பந்தல் ஒன்றை ஜலான் ஈப்போவில் உள்ள முத்தயரா காம்ப்லெக்ஸ் அருகில் அமைக்க உள்ளனர். இந்த தண்ணீர் பந்தல் இஅவு 10.00 மணி முதல் சேவை வழங்கும். இந்த தண்ணீர் பந்தலில் சுமார் 5000 முதல் 8000 பக்தர்களுக்கு குளிர்பாணங்களும் கடலையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#PersatuanSaiRamSaiBabaDwarakamaiMalaysia
#Thaipusam
#Thaipusam2025
#ThaipusamInMalaysia #Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.