மரண சகாய நிதி பற்றி மக்களுக்குத் தெரியவில்லை!
தொழிலாளர் சேமநிதி வழங்கி வரும் மரண சகாய நிதி குறித்தும் நிரந்தர இயலாமை உதவி நிதி குறித்தும் பல அங்கத்தினர்களுக்கு இன்னும் தெரியாமல் இருக்கிறது என துணை
தொழிலாளர் சேமநிதி வழங்கி வரும் மரண சகாய நிதி குறித்தும் நிரந்தர இயலாமை உதவி நிதி குறித்தும் பல அங்கத்தினர்களுக்கு இன்னும் தெரியாமல் இருக்கிறது என துணை
குத்ரி நெடுஞ்சாலையில் சனிக்கிழமை இருவேறு விபத்துக்கள் ஏற்பட்டது அதில் மூன்று இளைஞர்கள் இறந்தனர் மற்றும் இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர். போலீஸ் கூறுகையில் முதல் சம்பவம்
தைவான் நாட்டின் சமையல் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்துக்கு மலேஷியா சுகாதார அமைச்சகம் தடை செய்துள்ளது. அன் நாட்டின் எண்ணெய் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கறுதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
தேசிய முன்னணி வேட்பாளரான மாட் ராசியும், பாஸ் சார்பில் வான் ரோஸ்டி வான் இப்ராஹிம் இன்று பெங்காலான் குபோர் இடைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால் நகரம்
ஷா அலாமில் உள்ள கம்போங் பாரு சுபாங் பகுதியில் வெடிகுண்டு வைத்திருப்பதை அறிந்த போலீசார்கள் அதை நீக்கும் பணியில் உள்ளன. மேலும்,இந்த வெடிகுண்டை யார்,எதற்காக வைத்தார்கள் என்று தெரியவில்லை
தேச நிந்தனை சட்டத்தில் மரண தண்டனையை சேர்க்க வேண்டுமென முன்னாள் போலீஸ் படைத்தலைவர் டான்ஸ்ரீ மூசா ஹாசான் கூறியிருக்கிறார். தேச நிந்தனை சட்டத்தை மேலும் கடுமையாக்கி மரண தண்டனையும்
முஸ்லிமாக மாறிய முகமட்ரிட்ஸுவானைக் கைது செய்து ஆறு வயது பிரசன்னா டிக்ஸாவை மீட்டு அதன் இந்துத் தாயாரிடம் ஒப்படைக்கும்படி காவல் படைத்தலைவர் டான்ஸ்ரீ காலிட்டிற்கு இங்குள்ள உயர்
செர்டாங்: வெள்ளிக்க்கிழமை இரவு 8.30 மணிக்கு எஸ்.கே.வி.ஈ. சாலையில் விபத்து நிகழ்ந்தது. இவ்விபத்தில் நிதி அதிகாரியான முகமது ஷுக்ரி அப்துல்லா தொயோட்டா வியாஸ் ரக காரில் சென்றுக்கொண்டிருந்த
பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் மலேசியா மற்றும் அஜர்பைஜான் இடையே இருக்கும் உறவுகளை மேம்படுத்தவும் மேலும் பொருளாதார முதலீடுகளை வழி வகுக்கவும் இரண்டு நாள் பயணமாக அஜர்பைஜான் சென்றுள்ளார்.
ஆங்கில மொழி தேர்வுத் தாள் கசிந்ததைத் தொடர்ந்து ஆங்கில மொழி தாளின் மறு தேர்வு எதிர்வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுத் தாள்