மலேசியா

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக மூன்று பேர் கைது

மார்ச் 4, ஜொகூர், பேராக், மற்றும் கோலாலம்பூர் ஆகிய மூன்று மாநிலங்களில் இருந்து ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் மூவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். ஐ.எஸ்

பயங்கர ஆயுதங்களுடன் நான்கு ஆடவர்கள் கைது

மார்ச் 3, பினாங்கு, கேம்பல் சாலையில் நேற்றிரவு ரோந்துப் பணியில் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த நான்கு ஆடவர்களைப் போலீசார் கைதுசெய்தனர். ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின

மார்ச் 3, எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இத்தேர்வில் மொத்தம் 11, 289 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் “A’ தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு மொத்தம்

மாயமான MH370 விமானத்தை தேடும் பணி விரைவில் கைவிடப்படலாம்: ஆஸ்திரேலியா

மார்ச் 2, மாயமான மலேசியா விமானத் தேடலில் எதுவுமே கிடைக்காத நிலையில் தேடல் பணியை தொடர்வதா, வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என ஆஸ்திரேலிய துணை

பினாங்கு மாநில ம.இ.காவில் மாற்றம்

மார்ச் 2, பினாங்கு மாநிலத்திலுள்ள கிளை தலைவர்களை சந்தித்த ம.இ.காவின் தேசிய தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி.பழனிவேல் மாநிலத்தில் கட்சியை மேலும் வலுப்படுத்த அடித்தக்கட்ட நடவடிக்கையாக மாநில

மார்ச் 9-ஆம் தேதி விரசனைக்கு வருகிறது ம.இ.கா வழக்கு

மார்ச் 2, சங்கங்களின் பதிவிலாகா மீது தொடரப்பட்ட வழக்கு வரும் மார்ச் 9-ஆம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதி அஸ்மாபி முகமது முன்னிலையில் விரசனைக்கு வருகிறது. கடந்த பிப்ரவரி

அன்வார் இப்ராஹிமுக்கு ஆதரவாக நடக்கும் பேரணிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம்

பிப்ரவரி 28, எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி இரண்டாவது ஓரினப் புணர்ச்சி வழக்கில் ஐந்தாண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம்

ம.இ.காவில் மறுதேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும்: எம். சரவணன்

பிப்ரவரி 28, ம.இ.காவில் மறுதேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேலுக்கு ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ எம். சரவணன் நெருக்கடி

மலேசிய இந்தியா நல்லுறவு பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும்

பிப்ரவரி 27, மலேசிய இந்திய நல்லுறவு இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார பெருக்கத்திற்கு மேலும் துரித வகுக்கும் என மலேசியாவுக்கான இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்தார்.

டாக்டர் சுப்பிரமணியத்தின் அறிக்கை அச்சர்யப்படத்தக்கது: டான் ஸ்ரீ இராமசாமி

பிப்ரவரி 27, சங்க பதிவதிகாரியின் உத்தரவு சட்டத்திற்குப் புறம்பானதாக இருந்தாலும் கூட அதை கண்மூடித்தனமாக அப்படியே பின்பற்ற வேண்டும் என ம.இ.கா துணைத்தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் அறிவித்திருப்பது