மலேசியா

15.6 மில்லியன் மலேசிய ரசிகர்களைக் கொண்டு அஸ்ட்ரோ வானொலி தொடர்ந்து முன்னிலை

கோலாலம்பூர், ஜூன் 8 – அண்மையில், GfKநிறுவனம்மலேசியாவில் வானொலி கேட்பவர்கள் அளவை  கணக்கிட்டு வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் அஸ்ட்ரோ வானொலி தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றது. வாரந்தோறும் 77.8

“உலக தமிழ் அழகி”  2018 ஜனவரி மாதம் 5ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது

“உலக தமிழ் அழகி” மிஸ் தமிழ் யூனிவர்ஸ் இலச்சினை (லோகோ) வெளியீடு  உலக தமிழ் வம்சாவளி அமைப்பு GOTO (Global Organization of Tamil Origin) அனைத்துலக

ஒரு கலைஞனின் போராட்டம் முடிவிற்கு வந்தது - நடிகர் சதீஷ் மரணம்

பல மொழி படைப்புகளின் மூலம் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்திய மலேசிய நடிகர் சதீஷ் ராவ் நேற்று 03/06/2017 அகால மரணம் அடைந்தது மலேசிய கலை உலகத்திற்கும் அவரின்

சிலாங்கூர் மாநில மலேசிய இந்து சங்கத்தின் 32வது ஆண்டு பொதுக் கூட்டம்

சிலாங்கூர் மாநில மலேசிய இந்து சங்கத்தின் 32வது ஆண்டு பொதுக் கூட்டம் 28-05-2017 ஞாயிறு மாலை காஜாங் ஜாலான் ரெக்கோ, ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலய பொன்னம்பலம்

ம.இ.கா இளைஞர் பிரிவின் தேசிய பயிலரங்கம் 2017

  ம.இ.கா இளைஞர் பிரிவு வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ள ம.இ.கா இளைஞர் பிரிவினருக்கு பிரதியேகமாக தேசிய அளவிலான பயிலரங்கம் ஒன்றை கடந்த 27 & 28 மே

ஆர்.ஐ.பி.?  ஆன்மாவின் ஆதங்கம் - மலேசிய திரைபடம்

இயக்குனர் S.T.பாலா எழுதி இயக்கி இருக்கும் புதிய மலேசிய தமிழ் படம் R.I.P. ஃபெனோமீனா சினி ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவரும் படம் R.I.P. வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளை

எம்.ஐ.எஸ்.சி.எப் இன் ஏற்பாட்டில் சாதனை நாளில் சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா!

20 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் (மே 23) மலேசியத் திருநாட்டின் கொடியை எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் டத்தோ எம்.மகேந்திரன் டத்தோ என்.மோகனதாஸ் தலைமையிலான குழு நிலை நிறுத்தியது.

மலேசிய ஈப்போவில் உலகநேசன் இதழ் நான்காம் ஆண்டு அறிமுக விழா

பேராக் இந்திய வர்த்தக சபை ஏற்பாட்டில், உலகநேசன் இதழ் நான்காம் ஆண்டு அறிமுக விழா, மத்திய கல்வி துறை துணை அமைச்சர் பி.கமலநாதன் துவக்கி வைத்த போது

மலாக்காவில் ம.இ.கா வின் தலைமைத்துவ பயிலரங்கம்

எதிர்வருகின்ற 14வது பொதுத் தேர்தலை முன்னிட்டு தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிலரங்கு 23/04/2017 அன்று மலாக்காவில் நடைபெற்றது. இந்த பயிலரங்கத்தை மலாக்கா மாநில ம.இ.கா தகவல் (TOT) பிரிவு

மலேசியாவின் 15வது பேரரசராக மாட்சிமை தாங்கிய மாமன்னர் சுல்தான்  முகமட் V அரியணை ஏறினார்

கோலாலம்பூரில் உள்ள இஸ்தானா நெகாரா எனப்படும் மாமன்னர் மாளிகையில் இன்று 24/04/2017 காலை நடந்த கோலாகலமான விழாவில் மலேசியாவின் 15வது மாமன்னராக மாட்சிமை  பொருந்திய மாமன்னர் சுல்தான்