மலேசியா

இந்திய சமுதாய வளர்ச்சிக்கு நான்கு அம்சங்களை கொண்ட வியூகச் செயல் திட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

இன்று பிரதமர் அவர்களால் மலேசிய இந்திய சமுதாயத்திற்கான வியூகச் செயல் வரைவுத்திட்டம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது மனதுக்கு நெகிழ்ச்சியை அளிக்கிறது என மத்திய சுகாரத்துறை அமைச்சரும் ம.இ.கா தேசிய

அஸ்ட்ரோ வானவிலில் தேடல்கள் புத்தம் புதிய தொலைக்காட்சிப் படம்

அஸ்ட்ரோ வானவிலில் தேடல்கள் புத்தம் புதிய தொலைக்காட்சிப் படம் மிகப் பெரிய காப்புறுதி நிறுவனத்தில் காப்புறுதி ஏஜென்டாகப் பணிபுரியும் ராமனுக்கு அவரின் முதலாளி சிக்கலான வழக்கு ஒன்றைச்

டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ராவிற்கு 64 வது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

டாக்டர் சுப்ரா என மலேசிய மக்களால் அன்புடன் அழைக்கப்படும் ம.இ.கா தேசிய தலைவரும் மலேசிய சுகாதரத்துறை அமைச்சருமான டாக்டர் ச.சுப்ரமணியம் அவர்கள் தனது 64வது பிறந்தநாளை இன்று

அனைத்து அஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்கு ‘Astro GO’ சேவை இலவசம்

கோலாலம்பூர்,30 மார்ச் 2017 – ‘அஸ்ட்ரோ கோ’ வாடிக்கையாளர்கள் அதாவது முன்பு அஸ்ட்ரோ ஒன் தெ கோ என அழைக்கப்படும் செயலியின் சேவையை இலவசமாக அணுக முடியும்

பிரதமருடன் சுகாதாரத்துறை அமைச்சரும் மலேசிய குழுவினரும் இந்திய தமிழகம் பயணம்

மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் இரசாக் தமிழ்நாட்டின் தற்காலிக ஆளுநர் மேதகு வித்யாசாகர், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்  எடப்பாடி பழனிசாமி ஆகியோரை மரியாதை நிமித்தம் 30/03/2017 அன்று இந்திய

நாட்டுடன் ஒத்துழைப்பு வியூகம் (CSS) 2016-2020 கோலாலம்பூரில் துவக்கி வைக்கப்பட்டது

மலேசியா – உலக சுகாதார அமைப்பு இணைந்து நாட்டுடன் ஒத்துழைப்பு வியூகம் (CCS) 2016-2020 நேற்று 28-03-2017  கோலாலம்பூரில் கையெழுத்தாகி துவக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மலேசிய சுகாதாரத்துறை

இந்த புதிய வருடம் நிறைய மகிழ்ச்சியை கொடுக்கட்டும் என டத்தோ VS மோகன் உகாதி வாழ்த்து

ம.இ.கா தேசிய தகவல் பிரிவு தலிவர் டத்தோ VS மோகன் மலேசிய வாழ் தெலுங்கு மக்களுக்கு தனது உகாதி வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த புதிய வருடம் நிறைய மகிழ்ச்சியை

உகாதி வாழ்த்து : பன்மொழி பேசும் மக்கள் வாழும் மலேசியாவில் மொழி நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக இந்தியர்கள் விளங்குகின்றனர் - டாக்டர் சுப்ரா

மலேசிய சுகாதார அமைச்சரும் ம.இ.கா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் அவர்களின் உகாதி வாழ்த்துச் செய்தி சுகாதாரத்தைப் பேணி ஒற்றுமையுடன் வாழ்ந்து பெருமை சேர்ப்போம்! மலேசிய

தேசிய வகை பாங்கி தமிழ்ப்பள்ளியின் புதிய இணைக்கட்டடம் மற்றும் கணினி அறை திறப்பு விழா 26/03/2017 நடைபெற்றது

இன்று 26/03/2017 அன்று மாண்புமிகு சுகாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அவர்களுடன் இணைந்து மலேசிய கல்வி துணையமைச்சர் மாண்புமிகு கமலநாதன் அவர்களும் இளைஞர் விளையாட்டுத் துறை துணையமச்சர்

சிலாங்கூர் மாநில இந்திய தொழில் முனைவோர் இரண்டு நாள் வர்த்தக கண்காட்சி நிறைவு பெற்றது

சிலாங்கூர் ரத்னாஸ் சமூக பொது நல இயக்கம் ஏற்பாட்டில் சிலாங்கூர் மாநில இந்திய தொழில் முனைவோர் இரண்டு நாள் வர்த்தக கண்காட்சி மற்றும் விற்பனை கடந்த இரண்டு தினங்கள்