மலேசியா

இலக்கியக் கதிர் - ஶ்ரீ காரிங் இடைநிலை பள்ளியின் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் மொழி கழகத்தின் ஏற்பாட்டில் 39வது தமிழ் இலக்கிய போட்டி

  இலக்கியக் கதிர் – ஶ்ரீ காரிங் இடைநிலை பள்ளியின் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் மொழி கழகத்தின் ஏற்பாட்டில் 39வது கோம்பாக் மாவட்ட அளவிலான தமிழ்

ஜோகூர் மாநிலத்தில் முன்று நாட்கள் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும்

ஜூலை 10, ஜோகூர் மாநிலத்தில் வரும் ஜூலை 11-ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் சுமர் 163,000

ரத்த தானம், உடல் உறுப்பு தானம், மைடாஃப்டார் பதிவு முகாம் நடைபெறவுள்ளன

ஜூலை 9 ,காஜாங் சிறந்த நட்சத்திர இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் ரத்த தானம், உடல் உறுப்பு தானம், மைடாஃப்டார் பதிவு முகாம் ஆகியவை நடைபெறவுள்ளன. வரும் 25.7.2015

பகாங் மாநில கிளைத் தலைவர்களோடு நல்லிணக்க விருந்து

ஜூலை 9, புதிய சமுதாயத்தை நோக்கி பகாங் மாநில கிளைத் தலைவர்களோடு நல்லிணக்க விருந்து டத்தோ ஸ்ரீ எஸ். சுப்ரமணியம் கலந்துகொண்டார். .

பிரதமர் நஜீப் ரசாக் மீது ஊழல் புகார்

ஜூலை 8, மலேசியா பிரதமர் நஜீப் ரசாக் அரசு நிதியில் இருந்து அவரது சொந்த வங்கி கணக்குகளுக்கு 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது

இன்றைய ம.இ.காவின் நிலையைக் கண்டு மன வேதனை அடையும் செலாயாங் தொகுதி கிளைத்தலைவர்கள்

ஜூலை 7, ம.இ.கா என்னும் ஆலமரம் கடந்த 1946ஆம் ஆண்டு மலாயா சுதந்திர போராட்டத்தின் போது இந்திய வம்சாவளியினரின் நலன் காக்கும் பொருட்டு மதிப்புமிகு ஜான் திவி மற்றும்

ம.இ.கா உறுப்பினர்கள் அனைவரும் தேர்தலில் கலந்துகொள்ளலாம் டாக்டர் எஸ்.சுப்ரமணியம்

ஜூலை 7, ம.இ.கா மறுதேர்தலில் ம.இ.கா உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம் என்று கட்சியின் இடைக்கால தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார். யாரையும் பழிவாங்கும் அவசியம்

புதிய தலைமையில் இளைஞர்கள் எழுச்சி பெற வேண்டும்

ஜூலை 3, ம.இ.காவின் தலைமைத்துவ நெருக்கடிக்கு இடைக்காலத்தலைவர் டத்தோ ஸ்ரீ எஸ். சுப்ரமணியம் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடித்து வருகிறார். இவரது தலைமையில் ம.இ.கா புதிய பரிமாணத்தோடு எழுச்சி

சுகாதார நிறுவனங்களின் தரத்தை உயர்த்த வேண்டும் டாக்டர் அஷோக் பிலிப்ஸ்

ஜூலை 2, மலேசிய சுகாதார பராமரிப்பு நிறுவனங்கள் தங்கள் சேவையை மேம்படுத்திக்கொள்வதில் மிகப் பெரிய சவாலை எதிர்நோக்கி வருகிறது என்று மலேசிய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர்

செப்டம்பர் மாதம் தேர்தல் டத்தோ ஜி. பழனிவேல் அறிவிப்பு

ஜூலை 1, இரு பிரிவாக செயல்படும் ம.இ.காவில் ஒரு புதிய திருப்பமாக கட்சியின் தலைமைக்கான தேர்தலை வரும் செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிட்டிருப்பதாக கட்சியின் தேசிய தலைவர் டத்தோ