மலேசியா

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 500 தன்னார்வலர்கள் முன்வந்தார்

ஜனவரி 5, கடந்த சில வாரங்களாக நாட்டில் சில மாநிலங்களில் ஏற்பட்டிருக்கும் கடும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 5000 தன்னார்வலர்களைப் பிரதமத்துறை அனுப்பியிருப்பதாக நாட்டின் துணை பிரதமர்

வெள்ள பேரிடரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பொருளுதவி வழங்கினார்: டத்தின்ஸ்ரீ கனகம் பழனிவேல்

ஜனவரி 3, டத்தின்ஸ்ரீ கனகம் பழனிவேல் வெள்ள பேரிடரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பொருளுதவி வழங்கினார். இன்று மாண்புமிகு டத்தின் ஸ்ரீ கனகம் பழனிவேல் வெள்ள பேரிடரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு

கடும் மழையினால் சாபாவில் வெள்ளம்

ஜனவரி 3, தீவகற்ப மலேசியாவில் வெள்ள நிலைமையில் சற்று முன்னேறம் ஏற்பட்டிருக்கையில், சாபாவில் பெய்த கடும் மழையினால் பல நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தாவவ் மற்றும் கோத்தா பெலுட்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 50 தன்னார்வலர்கள் முன் வந்துள்ளனர்

ஜனவரி 3, ஜாங்மி எனப்படும் வெப்பமண்டல புயல், சுலு கடற்பகுதியில் நேற்று இரவோடு ஓய்ந்து விட்டதாக மலேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மலேசிய வானிலை மையம் வெளியிட்ட

மோசமான வானிலை காரணமாக விமான மற்று பாதையில் சென்றது

ஜனவரி 3, நேற்று காலை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து கோத்தா கினாபாலுக்கு புறப்பட்ட மாஸ் ஏர்லைன்ஸ் மோசமான வானிலை காரணமாக மிரிக்கு திருப்பப்பட்டது. காலை 7.30

வெள்ள நிவரனம்:அரசாங்க உதவிகள் நிபந்தனையற்று வழங்கப்பட வேண்டும்

ஜனவரி 2, பாஸ் கட்சியின் ஆட்சியில் உள்ள கிளந்தான் வெள்ளத்தால் சீர்குலைந்து கிடக்கும் வேளையில் கூட்டு அரசாங்கம் அமைக்கலாம் என்றொரு கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இக்கருத்தை முன்வைத்தவர் ஓர் அரசியல்வாதி

மரங்களை வெட்டாதீர்கள் என எச்சரிக்கை: பிரதமர்  நஜிப்

ஜனவரி 2, ஆதாயம் கிடைக்கிறது என்பதற்காக மரங்களை விருப்பம்போல் வெட்டிச் சாய்க்கக் கூடாது; சுற்றுச்சூழலைப் பொறுத்தவரை அனைவரும் கூடுதல் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனப் பிரதமர்

வெள்ளத்தில் பெற்றோரை இழந்த 6 குழந்தைகளுடன் பிரதமர்

ஜனவரி 2, அண்மைய வெள்ளப்பெருக்கில் தங்களின் பெற்றோர் மூழ்கிப் பலியானதால் திரெங்கானுவில் ஆதரவற்றுப் போன 6 குழந்தைகளுடன் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று கணிசமான

புயல் ஓய்ந்து மலேசிய வானிலை மையம்

ஜனவரி 2, ஜாங்மி எனப்படும் வெப்பமண்டல புயல், சுலு கடற்பகுதியில் நேற்று இரவோடு ஓய்ந்து விட்டதாக மலேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மலேசிய வானிலை மையம் வெளியிட்ட