வெளிநாட்டவர்களை நாட்டிற்குள் கொண்டு வரும் மோசடி; 50 அதிகாரிகள் மீதான விசாரணை நிறைவடைந்து வருகிறது
பாங்கி, 26/09/2024 : சிறப்பு முகப்பு மூலம் வெளிநாட்டவர்களை நாட்டிற்குள் கொண்டு வரும் மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஐம்பது அமலாக்க அதிகாரிகள் மீதான விசாரணை நிறைவடையும் தருவாயில்