என் தமிழ்

முட்டைக்கான உதவித்தொகை குறைக்கப்பட்டாலும் அதன் விலை கட்டுப்பாட்டில் இருக்கும்

கிமானிஸ், 03/05/2025 : இம்மாதம் முதலாம் தேதி தொடங்கி முட்டைகளுக்கான உதவிதொகை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் விலை மற்றும் விநியோகத்தில் இறுக்கம் ஏற்பட்டிருப்பதாக, உள்நாட்டு வாணிப மற்றும் […]

மகனை கத்தியால் தாக்கியதால் தடுப்புக் காவலில் ஆடவர்

கோத்தா பாரு, 03/05/2025 : கிளாந்தான் பாசிர் மாஸ், பொஹொன் தஞ்சோங்கில் உள்ள கம்போங் பங்கோல் செ டொல் பகுதியில், நேற்று, கடுமையான காயங்கள் ஏற்படும் அளவுக்கு

புக்கிட் காயு ஹித்தாம்-சடாவ் கட்டுமானப் பணி விரைவில் நிறைவடையும்

புக்கிட் காயு ஹித்தாம், 03/05/2025 : புக்கிட் காயு ஹித்தாம்மில் உள்ள குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தும் மற்றும் பாதுகாப்பு வளாகம், ICQS மற்றும் தாய்லாந்து, சடாவ்வில் உள்ள

வெல்லிங்டனில் மோசமான வானிலை; மலேசியர்களுக்கு பாதிப்பில்லை

புத்ராஜெயா, 03/05/2025 : நியூசிலாந்தின் வெல்லிங்டன் மற்றும் கேன்டர்பரி வட்டாரங்களில், புயல் சீற்றத்தால் வானிலை மோசமாகி வரும் நிலையில், நாட்டின் வெளியுறவு அமைச்சு, வெல்லிங்டனில் அமைந்துள்ள மலேசிய

பத்துமலைத் தமிழ்ப்பள்ளியில் தமிழ் விழா கலை அம்சத்துடன் கொண்டாட்டம்

பத்துமலை, 03/05/2025 : தமிழ் பற்றினை மாணவர்களிடையே மேலோங்க செய்யவும் தமிழின் பால் ஈர்ப்பை ஏற்படுத்தவும் பத்துமலைத் தமிழ்ப்பள்ளி பல திட்டங்களைச் செய்த வண்ணமாக இருக்கிறது. அவ்வகையில்

கூட்டரசு பிரதேச பெட்டாலிங் வட்டார மலேசிய இந்து சங்கம் சார்பில் திருநாவுக்கரசர் குருபூசை

கோலாலம்பூர், 03/05/2025 : பெட்டாலிங் உத்தாமாவில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் கூட்டரசு பிரதேச பெட்டாலிங் வட்டாரம் மலேசிய இந்து சங்கம் சார்பில் திருநாவுக்கரசர் குருபூசை

போதைப்பொருளை விநியோகித்ததாக ஆடவர் மீது குற்றப்பதிவு

பத்து பஹாட், 02/05/2025 : கடந்த மாதம், 20 கிலோகிராம் ஷாபு வகைப் போதைப் பொருளை விநியோகித்ததாக வேலையில்லா ஆடவர் இன்று பத்து பஹாட் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்

கொசோவாவின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் பிரதமர்

புத்ராஜெயா, 02/05/2025 : இன்று, புத்ராஜெயா பெர்டானா புத்ரா வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொசோவாவின் மிக உயரிய ORDER OF INDEPENDENCE விருதை, அந்நாட்டின் அதிபர் டாக்டர்

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த கொசொவோ தூதரகம் திறக்கும் நடவடிக்கை

புத்ராஜெயா, 02/05/2025 : கோலாலம்பூரில், கொசொவோ தூதரகத்தைத் திறக்கும் நடவடிக்கை, அந்நாட்டிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய தருணமாக கருதப்படுகிறது. இப்புதிய தூதரகத்தின் வழியாக