மலேசியா

புத்ரா ஹைட்ஸ்: 3 மாத வீட்டு வாடகைக்கான உதவிநிதி வியாழக்கிழமை ஒப்படைக்கப்படும்

ஷா ஆலம், 22/04/2025 : சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 396 குடும்பத் தலைவர்களுக்கு மூன்று மாத வீட்டு வாடகைக்கான

ஆயர் கூனிங் பிரச்சாரம்; இதுவரை 7 போலீஸ் புகார்கள்

பீடோர், 22/04/2025 : ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரக் காலக்கட்டத்தில் அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் இதுவரை ஏழு புகார்களைப் பெற்றுள்ளது. அவற்றில் ஐந்து

மீண்டும் முழுமை பெறாத ஜாலூர் கெமிலாங் விவகாரம்; விசாரணை மேற்கொள்ளப்படுகிறது

புத்ராஜெயா, 22/04/2025 : கோலாலம்பூரில் நடைபெற்ற குழந்தைகளுக்கான கண்காட்சி ஒன்றில் முழுமை பெறாத ஜாலூர் கெமிலாங்கைக் காண்பிக்கும் காணொளி தொடர்பில் உள்துறை அமைச்சு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இஸ்மாயில் சப்ரியின் வாக்குமூலப் பதிவு வியாழக்கிழமை நடத்தப்படும்

கோலாலம்பூர், 22/04/2025 : கையூட்டு மற்றும் கள்ளப்பண பரிமாற்றம் குறித்த வழக்கு விசாரணைக்கு உதவும் வகையிலான வாக்குமூலப் பதிவிற்காக, முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி

புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பயன்பாட்டை வலியுறுத்துகின்றது, இவ்வாண்டு உலக புவி தினம்

கோலாலம்பூர், 22/04/2025 : புவி மற்றும் அதன் வளங்களைப் பாதுகாப்பதில் எவ்வாறு ஒத்துழைக்க முடியும் என்பதை உலக மக்களுக்கு உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 22-ஆம் தேதி,

சீன சுற்றுப்பயணிகளுக்கு விசா சலுகை 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

புத்ராஜெயா, 22/04/2025 : நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உடனடியாக ஊக்குவிக்கும் முயற்சியாக சீன சுற்றுப்பயணிகளுக்கான பி.எல்.வி எனும் விசா சலுகைத் திட்டம் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படவிருக்கின்றது. அண்மையில்,

போதைப்பொருள் குற்றச்சாட்டிலிருந்து ஆடவர் விடுதலை

மலாக்கா, 22/04/2025 : கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் 10.8 கிலோகிராம் எடையிலான போதைப் பொருளை விநியோகித்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து பொருள் அனுப்பும் சேவையின் முன்னாள் பணியாளர்

வழிப்பறிக் கொள்ளையிட்டதாக ஆடவர் மீது குற்றப்பதிவு

ஜார்ஜ்டவுன், 22/04/2025 : கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி, இந்தோனேசிய பெண் ஒருவரிடமிருந்து வழிப்பறிக் கொள்ளைச் செய்ததாக தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை குளிரூட்டி பரிமாரிப்பாளர் ஒருவர் இன்று

ஆயர் கூனிங் இடைத்தேர்தலில் 70% அதிகமான வாக்குகள் பதிவாகும்

பீடோர், 22/04/2025 : ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் 70 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்

உயர்நிலைத் துறைகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் நடுத்தர தொழில்நுட்பத்தையும் அதிகரிக்கலாம்

ஜோகூர் பாரு, 21/04/2025 : அடுத்த தலைமுறை தொழில்நுட்ப ஜாம்பவான்களை உருவாக்குவதற்கான சரியான நேரத்தையும் வியூக வாய்ப்பையும், ஜோகூர் சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம், JS-SEZ-இன் கீழ்