மலேசியா

புதிய முறையில் நடத்தப்பட்ட 2025-ஆம் ஆண்டு 'செம்மொழி சங்கமம்' சொற்போர் போட்டி

கோத்தா பாரு, 23/03/2025 : பல்கலைக்கழக இந்திய மாணவர்களுக்கு மத்தியில் மொழி உணர்வை ஏற்படுத்தும் விதமாக, 2025-ஆம் ஆண்டுக்கான ‘செம்மொழி சங்கமம்’ எனும் சொற்போர் போட்டியை, நேற்று,

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட உள்ளூர் ஆடவர் கைது

ஷா ஆலம், 23/03/2025 : சிலாங்கூர், கோத்தா டாமான்சாராவில் உள்ள பேரங்காடி ஒன்றில், நேற்றிரவு 10.15 மணிக்கு ஆயுதங்களை ஏந்தி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர்

திவெட் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு சந்தை 99 விழுக்காட்டை எட்டியது

சண்டகான் , 23/03/2025 : தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி, திவெட் மாணவர்கள் சிறந்த திறனை கொண்டிருப்பதால், அவர்களுக்கான வேலை வாய்ப்பு சந்தை கடந்த சில ஆண்டுகளில்

கேமரன் மலையிலுள்ள 8 தமிழ்ப்பள்ளிகளில் 'ஏ.ஐ' விழிப்புணர்வு கூட்டம்

கேமரன் மலை, 22/03/2025 : நாட்டை தொழில்நுட்ப வளர்ச்சியில் கொண்டு செல்லும் இலக்கில், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் இலக்கவியல் ஆகியவற்றில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.

அளவில்லா நன்மைகளை வழங்கும் நோன்பு - உஸ்தாத் பீர் முகமது

கோலாலம்பூர், 22/03/2025 : ஒருவர் நோன்பை உண்மையாக நோற்கின்றார் என்றால் அது இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. ஒருவர் தனிமையில் உண்ண நினைத்தால், அவ்வாறு செய்து விடலாம். ஆனால், பசித்திருந்தும்

முட்டை கையிருப்பு போதுமான அளவில் உள்ளது

கோலாலம்பூர், 22/03/2025 : நாட்டில் கோழி முட்டையின் கையிருப்பு தொடர்ந்து போதமானதாக உள்ளதோடு, உள்நாட்டு தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் நிலையாக இருப்பதாக விவசாயம் மற்றும் உணவு

சிலாங்கூரில் உணவுக் கிடங்கு அறிமுகம்

கோலாலம்பூர், 22/03/2025 : அவசரநிலை அல்லது பேரிடரை எதிர்கொள்ளும் போது, உணவு கையிருப்பை உறுதி செய்யும் முயற்சிக்காக, உணவுக் கிடங்கை நிறுவிய முதல் மாநிலமாக சிலாங்கூர் திகழ்கிறது.

தி.பி.ஜி முனையத்தின் வசதிகளினால் பயணிகள் மகிழ்ச்சி

கோம்பாக், 22/03/2025 : இன்று முதல் முழுமையாகச் செயல்படத் தொடங்கியுள்ள கோம்பாக் ஒருங்கிணைந்த முனையம், தி.பி.ஜி, நவீன வசதிகள், ஆக்கப்பூர்வமான சேவை, பரந்த வடிவமைப்பு மற்றும் பயணிகளின்

LTU நெடுஞ்சாலை விரைவில் திறக்கப்படுமா? - அமைச்சர் மறுப்பு

கோலாலம்பூர், 22/03/2025 : லிங்கிரான் தெங்கா உத்தாமா, LTU நெடுஞ்சாலை, விரைவில் திறக்கப்படும் என்றத் தகவலைப் பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்செண்டர் நந்தா லிங்கி மறுத்துள்ளார்.

போதைப் பொருள் கடத்தல்; தம்பதியர் உட்பட நால்வர் கைது

ரவூப், 22/03/2025 : கடந்த புதன்கிழமை பகாங், ரவூப்பில் தம்பதியர் உட்பட நால்வரைக் கைது செய்ததன் வழி போதைப் பொருள் கடத்தல் கும்பல் ஒன்றை போலீஸ் வெற்றிகரமாக