மலேசியா

3R குறித்து பதிவேற்றம் செய்த ஆடவர் மீது எம்சிஎம்சி விசாரணை

கோலாலம்பூர், 13/03/2025 : 47 வயதான உள்நாட்டு ஆடவர் மீது மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்சிஎம்சி விசாரணை மேற்கொண்டு வருகிறது. மத உணர்வைத் தூண்டும்

ஊழல் வழக்கு விசாரணைக்கு உதவ எஸ்.பி.ஆர்.எம்-மிடம் இஸ்மாயில் சப்ரி வாக்குமூலம்

புத்ராஜெயா, 13/03/2025 : தம்மை சம்பந்தப்படுத்திய ஊழல் மற்றும் கள்ளப்பண பறிமாற்ற வழக்கின் விசாரணைக்கு உதவும் பொருட்டு, முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப், இன்று,

எஸ்.ஈ.பி-இடம் அளிக்கப்படும் 110 கோடி ரிங்கிட் திரும்ப செலுத்தும் கடன் தொகை - அன்வார்

புத்ராஜெயா, 13/03/2025 : SAPURA ENERGY நிறுவனம், எஸ்.ஈ.பி-க்கு அரசாங்கம் செலுத்தும் 110 கோடி ரிங்கிட் நிதி, அந்நிறுவனத்தைப் பாதுகாக்கும் மீட்பு நிதி என்று அர்த்தமாகாது. மாறாக,

அந்நிய நாட்டவர்கள் விவகாரத்தில் அமெரிக்க வழிமுறைகளை உள்துறை அமைச்சு பின்பற்றாது

கோலாலம்பூர், 12/03/2025 : சட்டவிரோத குடியேறிகளை அவர்களின் சொந்த நாடுகளுக்கு திரும்ப அனுப்பும் அமெரிக்காவின் கொள்கையைப் பின்பற்ற உள்துறை அமைச்சு தற்போது எண்ணம் கொண்டிருக்கவில்லை. நாட்டிற்குள் குவிந்து

WYSLL STEM 2025 போட்டி; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் தங்கம் வென்று சாதனை

கோலாலம்பூர், 12/03/2025 : அண்மையில் இந்தோனேசியா, மேடானில் நடைபெற்ற உலக இளைஞர் அறிவியல் கண்டுபிடிப்பு புத்தாக்கப் போட்டி, WYSll STEM 2025-இல் மலேசியாவைப் பிரதிநிதித்து கலந்து கொண்ட

தடுத்து வைக்கப்பட்ட 9,199 குடியேறிகள் மீண்டும் சொந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்

கோலாலம்பூர், 12/03/2025 : இவ்வாண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடத்தப்பட்ட 2,679 அமலாக்க நடவடிக்கைகளின் மூலம் கைது செய்யப்பட்ட 9,904

போலி பிறப்புப் பத்திரத்தைத் தயார் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட 16 பேர் கைது

கோலாலம்பூர், 12/03/2025 : குடியுரிமையற்ற பிறப்புப் பத்திரங்களைத் தாமதமாக பதிவு செய்து குடியுரிமை வழங்குவது மற்றும் போலி துணை ஆவணங்களைப் பயன்படுத்தி பிறப்புப் பதிவு செய்வது தொடர்பான

மின்னியல் உபரிப்பாகத் துறை; விநியோகச் சங்கிலியை வலுப்படுத்த மலேசியா முயற்சி

கோலாலம்பூர், 12/03/2025 : இவ்வாண்டு ஆசியானுக்கு தலைமைத்துவப் பொறுப்பு ஏற்றதற்கு இணங்க ஆசியான் உறுப்பு நாடுகளுடன் மின்னியல் உபரிப்பாகத் துறையில் விநியோகச் சங்கிலியை மேலும் வலுப்படுத்த மலேசியா

அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உதவ அனைத்து தரப்பினரும் முகவர்களாக செயல்பட வேண்டும்

கோலாலம்பூர், 12/03/2025 : பல்வேறு பின்னணிகள், மதங்கள் மற்றும் இனங்களைச் சேர்ந்த அனைத்து மலேசியர்களையும் ஒன்றிணைக்கும் மடானி அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உதவ அனைத்து தரப்பினரும் ஒருமைப்பாட்டு முகவர்களாக

மலிவு விற்பனைத் திட்டத்தை அரசாங்கம் விரிவுப்படுத்தும்

கோலாலம்பூர், 11/03/2025 :  நோன்பு பெருநாளுக்கு முன்னதாக, மக்கள் மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்களைப் பெற உதவும் வகையில் அரசாங்கம் மலிவு விற்பனைத் திட்டத்தை விரிவுப்படுத்தும். அதில்