மலேசியா

ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறும்

புத்ராஜெயா, 07/03/2025 :  ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் எஸ்.பி.ஆர் அறிவித்திருக்கிறது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல்

கூட்டரசுப் பிரதேச தினத்தை முன்னிட்டு 32 பேருக்கு உயரிய விருது

கோலாலம்பூர், 07/03/2025 : கூட்டரசுப் பிரதேச தினத்தை முன்னிட்டு, இன்று 32 பேர் உயரிய விருதுகளைப் பெற்றனர்.  கூட்டரசுப் பிரதேச தினத்தை முன்னிட்டு, இன்று 32 பேர்

எம்.சி.எம்.சி விசாரணைக்கு ஆஸ்ட்ரோ ஆடியோ ஒத்துழைப்பு நல்கும்

கோலாலம்பூர், 06/03/2025 : ஏரா எஃபம் வானொலி நிலையத்தின் சமூக ஊடக பக்கத்தில் பதிவேற்றப்பட்ட உள்ளடக்கம் குறித்த விசாரணையில் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்.சி.எம்.சிக்கு,

ஓ.பி.ஆர் 3 விழுக்காட்டில் நிலைநிறுத்தப்படும் - பி.என்.எம்

கோலாலம்பூர், 06/03/2025 : ஓ.பி.ஆர் எனும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 3 விழுக்காட்டில் நிலை நிறுத்துவதற்கு, பேங்க் நெகாரா மலேசியா, பி.என்.எம் இன்று நடைபெற்ற நாணயக் கொள்கை செயற்குழு,எம்.பி.சி-இன் முதல்

ஏரா எஃப்.எம் அறிவிப்பாளர்கள் குறித்த விசாரணை அறிக்கை தேசிய சட்டத்துறையிடம் ஒப்படைப்பு

கோலாலம்பூர், 06/03/2025 : பிற மத சடங்குகளை அவமதித்ததற்காக, ஏரா எஃப்.எம் வானொலியின் மூன்று அறிவிப்பாளர்கள் தொடர்புடைய காணொளி குறித்த விசாரணை அறிக்கையை அரச மலேசிய போலீஸ்

பாலர் பள்ளி பாடத்திட்டம் ஒப்பிடத்தக்கதாக இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும்

கோலாலம்பூர், 06/03/2025 : பாலர் பள்ளி பாடத்திட்டம் தரமான, பொருத்தமான மற்றும் இதர நாடுகளின் பாடத்திட்டங்களுடன் ஒப்பிடத்தக்கதாகவும் இருப்பதை உறுதி செய்வதில் அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது. குழந்தை

இலக்கவியல் அனுமதி வில்லை அமல்படுத்தப்படும்

கோலாலம்பூர், 06/03/2025 : உள்துறை அமைச்சு வெளியிடும் பல்வேறு அனுமதிகளுக்கான வில்லைக்கு மட்டும் அரசாங்க நிதி உட்பட சுமார் ஒரு கோடியே 30 லட்சம் ரிங்கிட் செலவாகிறது. எனவே,

நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்க 3 ஆண்டுகள் மலேசியாவில் வசித்திருக்க வேண்டும்

கோலாலம்பூர், 06/03/2025 : மலேசியர்களைத் திருமணம் செய்த வெளிநாட்டினர், தற்போது நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்கும் முன்னர், மூன்று ஆண்டுகள் நாட்டை விட்டு வெளியேறாமல் இங்கு வசித்திருக்க வேண்டும்.

70 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல்

கிள்ளான், 06/03/2025 : கடந்த மாதத்தில், கிள்ளானில், வடக்கு மற்றும் மேற்கு துறைமுகத்தில் வெவ்வேறு சோதனை நடவடிக்கையில் 70 லட்சம் ரிங்கிட்டிற்கும் மேற்பட்ட மதிப்பிலான வேன் பெட்டிகள், மதுபானம்

மாநில அரசாங்க மூலதன மானிய விகிதத்தை 25% உயர்த்த அரசாங்கம் இணக்கம்

புத்ராஜெயா, 06/03/2025 : மாநில அரசாங்கத்திற்கு வழங்கும் மூலதன மானிய விகிதத்தை 25 விழுக்காடு, அதாவது 10 கோடியே 90 லட்சம் ரிங்கிட்டை, 54 கோடியே 80