மலேசியா

ஏரா எஃப்.எம் அறிவிப்பாளர்கள் குறித்த விசாரணை அறிக்கை தேசிய சட்டத்துறையிடம் ஒப்படைப்பு

கோலாலம்பூர், 06/03/2025 : பிற மத சடங்குகளை அவமதித்ததற்காக, ஏரா எஃப்.எம் வானொலியின் மூன்று அறிவிப்பாளர்கள் தொடர்புடைய காணொளி குறித்த விசாரணை அறிக்கையை அரச மலேசிய போலீஸ்

பாலர் பள்ளி பாடத்திட்டம் ஒப்பிடத்தக்கதாக இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும்

கோலாலம்பூர், 06/03/2025 : பாலர் பள்ளி பாடத்திட்டம் தரமான, பொருத்தமான மற்றும் இதர நாடுகளின் பாடத்திட்டங்களுடன் ஒப்பிடத்தக்கதாகவும் இருப்பதை உறுதி செய்வதில் அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது. குழந்தை

இலக்கவியல் அனுமதி வில்லை அமல்படுத்தப்படும்

கோலாலம்பூர், 06/03/2025 : உள்துறை அமைச்சு வெளியிடும் பல்வேறு அனுமதிகளுக்கான வில்லைக்கு மட்டும் அரசாங்க நிதி உட்பட சுமார் ஒரு கோடியே 30 லட்சம் ரிங்கிட் செலவாகிறது. எனவே,

நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்க 3 ஆண்டுகள் மலேசியாவில் வசித்திருக்க வேண்டும்

கோலாலம்பூர், 06/03/2025 : மலேசியர்களைத் திருமணம் செய்த வெளிநாட்டினர், தற்போது நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்கும் முன்னர், மூன்று ஆண்டுகள் நாட்டை விட்டு வெளியேறாமல் இங்கு வசித்திருக்க வேண்டும்.

70 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல்

கிள்ளான், 06/03/2025 : கடந்த மாதத்தில், கிள்ளானில், வடக்கு மற்றும் மேற்கு துறைமுகத்தில் வெவ்வேறு சோதனை நடவடிக்கையில் 70 லட்சம் ரிங்கிட்டிற்கும் மேற்பட்ட மதிப்பிலான வேன் பெட்டிகள், மதுபானம்

மாநில அரசாங்க மூலதன மானிய விகிதத்தை 25% உயர்த்த அரசாங்கம் இணக்கம்

புத்ராஜெயா, 06/03/2025 : மாநில அரசாங்கத்திற்கு வழங்கும் மூலதன மானிய விகிதத்தை 25 விழுக்காடு, அதாவது 10 கோடியே 90 லட்சம் ரிங்கிட்டை, 54 கோடியே 80

சுற்றுச்சூழல் குற்றங்களைக் கையாள, PDRM-க்கு அதிகாரத்தை ஒப்படைக்க பரிந்துரை

கோலாலம்பூர், 06/03/2025 : சுற்றுச்சூழல் குற்றங்களைக் களைவதற்கான முயற்சிகளை வலுப்படுத்த, 1974-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தரச் சட்டம், AKAS-சின் அதிகாரங்களை அரச மலேசிய போலீஸ் படைக்கு வழங்குவது

EmpowerHer Digital 2025 திட்டத்தின் வழி மின்னியல் வணிகத்தில் பி40 பெண்களும் சாதிக்கலாம் இலக்கவியல் அமைச்சின்  மேலுமொரு முயற்சி- அமைச்சர் கோபிந் சிங் டியோ

கோலாலம்பூர், 06/03/2025 : மின்னியல் வணிகத்தில் பெண் தொழில்முனைவோர் ஆளுமையை அதிகரிக்க இன்று சிறப்புப் பட்டறை நடைபெற்றது. பெண்களும் ஆண்களுக்கு ஈடாக இலக்கவியல் வணிகத்தில் முன்னேற இந்தப்

கடந்தாண்டில் வனவிலங்கு தாக்குதல் குறித்து 337 புகார்கள் பதிவு

கோலாலம்பூர், 05/03/2025 : கிளந்தான், குவா மூசாங்கில், வனவிலங்கு தாக்குதல் குறித்து கடந்தாண்டில் 337 புகார்களை வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை, பெர்ஹிலிதான் பெற்றுள்ளது. அந்த எண்ணிக்கையில்,