மலேசியா

2025-ஆம் ஆண்டு நாடாளுமன்ற சேவை சட்ட மசோதா நாளை மக்களவையில் தாக்கல் செய்யப்படும்

புத்ராஜெயா, 03/03/2025 :  2025ஆம் ஆண்டு நாடாளுமன்ற சேவை சட்ட மசோதா, நாளை மக்களவையில், இரண்டாம் வாசிப்புக்காக தாக்கல் செய்யப்படும். இச்சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு, ஒப்புதல்

கழக சீர்திருத்தத்தைத் தொடர அரசாங்கம் கடப்பாடு

புத்ராஜெயா, 03/03/2025 : நிதி மற்றும் பொது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதி செய்யும் மாற்றங்களைச் செயல்படுத்துவதன் மூலம் கழக சீர்திருத்தத்தை தொடர, அரசாங்கம் கடப்பாடு

இந்திய சமுதாயத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்த இவ்வாண்டில் இதுவரை 30 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு

கோலாலம்பூர், 02/03/2025 : இந்திய சமுதாயத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்த இவ்வாண்டில் பிப்ரவரி வரை, இரண்டே மாதங்களில் 30 கோடி ரிங்கிட்டை மடானி அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. அதோடு, இவ்வாண்டு முழுவதும்

KWSP அறிவிப்பு; மடானி அரசாங்கத்தின் வளர்ச்சி & முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது

கோலாலம்பூர், 02/03/2025 : ஊழியர் சேம நிதி வாரியம் KWSP-இன் அறிவிப்பானது மடானி அரசாங்கத்தின் வளர்ச்சியையும், முதலீட்டாளர்களின் கொள்கை அடிப்படையிலான நம்பிக்கையையும் பிரதிபலிப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்

பேராக் மாநில மஇகா ஏற்பாடு செய்த" ஏம்ஸ்ட் நமது தேர்வு" முயற்சி மாபெரும் வெற்றி

பேராக், 02/03/2025 : 01 மார்ச் 2025 அன்று பேராக் மாநில மஇகா ஏற்பாடு செய்த “ஏம்ஸ்ட் நமது தேர்வு” மிகப்பெரிய திட்டம் எதிர்பார்த்ததைவிட மாபெரும் வெற்றி

எம். சரவணனுக்கு 'சங்கரத்னா' விருது

கோலாலம்பூர், 02/03/2025 : 01/02/2025 அன்று இந்து சங்க ஏற்பாட்டில் தலைநகரில் நடைபெற்ற திருமுறை மாநாட்டில் இந்து சங்கத்தின் உயரிய விருதான ‘சங்கரத்னா’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்

எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு; செயற்குழு இன்னும் உருவாக்கப்படவில்லை

கூச்சிங், 01/03/2025 : எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான பரிந்துரை குறித்து கலந்துரையாடுவதற்கான செயற்குழு இன்னும் உருவாக்கப்படவில்லை. தங்களின் பரிந்துரை குறித்த விரிவான அதிகாரப்பூர்வ ஆவணத்தை

இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க நாடு தழுவிய அளவில் பாதுகாப்பு பயிற்சி

கோலாலம்பூர், 01/03/2025 :  இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் பொருட்டு மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்சிஎம்சி அது தொடர்பான பாதுகாப்பு பயிற்சியை நாடு

இன்று தொடங்கி தினசரி விளக்கமளிப்பு கூட்டத்தை நடத்த பிரதமர் இணக்கம்

புத்ராஜெயா, 01/03/2025 :  அதிகாரப்பூர்வமான தளங்களிலிருந்து துல்லியமான, உண்மையான தகவல்களை மக்கள் பெறுவதை உறுதி செய்வதற்காக பிரதமர் அலுவலகத்தில், இன்று தொடங்கி தினசரி விளக்கமளிப்பு கூட்டத்தை நடத்த

80 வீடுகளில் ஏற்பட்ட தீ; 669 குடியிருப்பாளர்கள் பாதிப்பு

கோத்தா கினபாலு, 01/03/2025 : கோத்தா கினபாலு, லிகாஸ், கம்போங் செம்பாகாவில், இன்று அதிகாலை 80 வீடுகளை உள்ளடக்கி ஏற்பட்ட தீ விபத்தில், அப்பகுதியைச் சேர்ந்த 669