மலேசியா

கேமரன் மலையில் அதிகரிக்கும் வெப்பம்

கோலாலம்பூர், 26/02/2025 : 1969 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான வானிலை தரவுகளின் அடிப்படையில், கடந்த 10 ஆண்டுகளில் பகாங், கேமரன் மலையில் வெப்பநிலை அதிகரித்து வருவதாக

சாலை குற்றம் புரிபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

கோலாலம்பூர், 26/02/2025 : சாலைகளில் பொதுமக்களின் பாதுகாப்பைப் பாதிக்கக்கூடிய விதிமீறல்கள் இருந்தால் பெரிய நிறுவனங்கள் உட்பட குற்றம் புரிபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க போக்குவரத்து அமைச்சு

பண்டிகை காலங்களில் விமான டிக்கெட்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை தொடரப்படும்

கோலாலம்பூர், 26/02/2025 : இவ்வாண்டின் முக்கிய பண்டிகைக் காலத்தில் ஒரு வழி பயணத்திற்கான விமான டிக்கெட்டுக்கு விதிக்கப்படும் உதவித் தொகைக்கு உட்பட்ட உச்சவரம்பு கட்டணமான 499 ரிங்கிட்டை

ஆசியான் மையத்தன்மையை உறுப்பு நாடுகள் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்

ஹனோய்[வியட்நாம்], 26/02/2025 : உலகின் வளர்ச்சியை மாற்றம் கண்டு வரும் புவிசார் அரசியல் மற்றும் மாறுபட்ட தேசிய நலன்களே தீர்மானிப்பதால், ஆசியான் மையத்தன்மையை அதன் 10 உறுப்பு

BRIEF-I கீழ் இந்திய தொழில்முனைவோருக்காக 10 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு

கோலாலம்பூர் , 25/02/2025 : BRIEF-i எனப்படும் பேங்க் ரக்யாட் இந்திய தொழில்முனைவோர் நிதியளிப்பு திட்டத்தின் கீழ், இந்திய குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோருக்காக பிரேத்தியேகமாக வழங்கப்பட்டிருந்த ஒதுக்கீடு,

திருமண வீட்டில் களவாடிய மூதாட்டிக்கு 24 மாதங்கள் சிறைத்தண்டனை

கிளந்தான், 25/02/2025 : திருமண வீட்டில் பணத்தைக் களவாடியதாக சமூக ஊடகத்தில் பரவலாக பகிரப்பட்ட மூதாட்டி ஒருவருக்கு, இன்று தண்டனை விதிக்கப்பட்டது. குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, இன்று,

ஐ.எஸ்.என்-இன் தலைமை செயல்முறை அதிகாரியாக டாக்டர் பி.வெள்ளப்பாண்டியன் நியமனம்

கோலாலம்பூர் , 25/02/2025 : தேசிய விளையாட்டு கழகமான ஐ.எஸ்.என்-இன் தலைமை செயல்முறை அதிகாரியாக டாக்டர் பி.வெள்ளப்பாண்டியன் இன்று அதிகாரப்பூர்வமாக நியமுக்கப்பட்டுள்ளார். திங்கட்கிழமை பதவி ஓய்வுப் பெற்ற அஹ்மட்

இஸ்மாயில் சப்ரியுடன் தொடர்புடைய அதிகாரிகள் தடுப்பு காவலிலிருந்து விடுவிக்கப்பட்டனர்

கோலாலம்பூர், 25 பிப்ரவரி (பெர்னாமா) — ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில், கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ

சுற்றுலா நிறுவனத்தின் நிர்வாகிக்கு 14 ஆண்டுகள் 6 மாத சிறைத் தண்டனை

கோத்தா பாரு, 25/02/2025 : சுற்றுலா நிறுவனத்தின் நிர்வாகியான Hafizul Hawari-க்கு, செவ்வாய்க்கிழமை 14 ஆண்டுகள் ஆறு மாத சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு

இதர நாடுகளுடன் மலேசியா உறவைத் தொடர்ந்து வலுப்படுத்தும் - பிரதமர்

ஜாலான் பார்லிமன், 25/02/2025 : இதர நாடுகளுடன் மலேசியா உறவைத் தொடர்ந்து வலுப்படுத்துவதாக டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்துள்ளார். அதோடு, பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியிருக்கும் அமெரிக்காவின் தற்போதைய