மலேசியா

பினாங்கு தண்ணீர்மலையில் நேர்த்தியாக கொண்டாடப்பட்டு வரும் தைப்பூசம்

ஜார்ஜ்டவுன், 11/02/2025 :  பினாங்கு, ஜாலான் கெபுன் பூங்காவில் அமைந்துள்ள தண்ணீர்மலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி தேவஸ்தானத்திலும், தைப்பூசம் மிகவும் நேர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகின்றது. நேற்று தொடங்கியே அம்மாநிலத்தில்

ஈப்போவில் களைக்கட்டிய தைப்பூசம்

ஈப்போ, 11/02/2025 : 136 ஆண்டுகள் பழமை வாய்ந்த பேராக், ஈப்போ, கல்லுமலை ஶ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் களைக்கட்டிய தைப்பூசத் திருவிழாவில், நேற்று தொடங்கி நாடு முழுவதிலுமிருந்து ஏறத்தாழ

மலேசியா-துருக்கி: பல்வேறு வியூக துறைகளில் 11 ஒத்துழைப்பு ஆவணங்கள்

புத்ராஜெயா, 11/02/2025 : பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் துருக்கி அதிபர் ரிசெப் தயிப் எர்டோகன் முன்னிலையில் இன்று பல்வேறு வியூக துறைகளில் 11 ஒத்துழைப்பு

ஷா ஆலம் ஶ்ரீ சுப்ரமணியர் சுவாமி ஆலயத்தில் சிறியளவிலான தைப்பூசத் திருநாள் கொண்டாட்டம்

ஷா ஆலம், 11/02/2025 : மற்றொரு நிலவரத்தில், சிலாங்கூர் ஷா ஆலம், ஶ்ரீ சுப்ரமணியர் சுவாமி ஆலயத்திலும் தைப்பூசத் திருநாள் கொண்டாடப்பட்டது. 400-க்கும் அதிகமான பக்தர்கள் பால்

ஈராயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுடன் ஜோகூரில் களைக்கட்டிய தைப்பூசம்

தம்போய், 11/02/2025 : ஜோகூர் தம்போயில் உள்ள ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் தைப்பூசக் கொண்டாட்டம் களைக்கட்டியது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவடிகள் அல்லது பால்குடங்கள் ஏந்தி நேர்த்தி கடன்களைச்

பக்த வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் பத்துமலை திருத்தலம்

பத்துமலை, 11 பிப்ரவரி (பெர்னாமா) —   குன்றுகள் தோறும் நின்று அருள்பாளிக்கும் தமிழ்கடவுளாம் முருகப் பெருமானை பக்தர்கள் மனமுருகி வேண்டி நிற்கும் தைப்பூசத் திருநாள். வரம்

ஆலயங்களில் தூய்மை குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் அதிகரிக்க வேண்டும்

கோலாலம்பூர், 10/02/2025 : தைப்பூசம் சமய நெறியுடன் கொண்டாடப்பட்டாலும் மக்கள் பலரின் அலட்சிய போக்கினால் இத்திருவிழாவிற்குப் பிறகு கோவில் வளாகங்கள் குப்பை கூளங்களாக காட்சி அளிக்கின்றன. ஆலய

மக்கள் வெள்ளம் புடை சூழ வெள்ளி இரத்தில் பவனி வந்தார் முருகப் பெருமான்

கோலாலம்பூர், 10/02/2025 : பக்தி மணம் கமழ தாய்க் கோவிலான கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து நேற்றிரவு மணி 9.15 அளவில் பத்துமலை திருத்தலத்தை நோக்கி

தைப்பூசத்தில் சிலாங்கூர் போலீஸ் 24 மணிநேர கண்காணிப்பு நடவடிக்கை

கோம்பாக், 10/02/2025 : தைப்பூசத்தை முன்னிட்டு சிலாங்கூர், பத்துமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் அரச மலேசிய போலீஸ் படை பிடிஆர்எம், தங்களின் உறுப்பினர்களைப் பணியமர்த்தி 24 மணி

கல்வியின் முக்கியத்துவத்தை பிரதமர் தலைமையிலான அரசாங்கம் முன்னிறுத்துகிறது

பெட்டாலிங் ஜெயா, 10/02/2025 : சிறுவர்களின் நல்வாழ்வுக்கு உதவுவதில் வர்த்தக துறையின் ஈடுபாடு நாட்டின் எதிர்காலத்தின் முதுகெலும்பாகும். நாட்டின் வளர்ச்சியில் குறிப்பாக மேம்பட்ட மக்களை உருவாக்கும் பொருட்டு