மலேசியா

காணாமல் போன இரு சகோதரர்களைத் தேடுவதற்கு, பொதுமக்களின் உதவியை நாடியது போலீஸ்

கோலாலம்பூர், 15/02/2025 :  கடந்த வியாழக்கிழமை, சிலாங்கூர், ஶ்ரீ கெம்பாங்கானில் உள்ள தங்களின் வீட்டில் இருந்து காணாமல் போன இரண்டு சகோதரர்களைத் தேடும் நடவடிக்கைக்குப் போலீசார் பொதுமக்களின்

பெண்ணின் கொலை வழக்கில் ஆடவர் ஒருவர் கைது

குவாந்தான், 15 பிப்ரவரி (பெர்னாமா) —   கடந்த வியாழக்கிழமை, பகாங், குவாந்தான், தஞ்சோங் லும்பூர் பாலம் அருகில் உள்ள ஆற்றங்கரையில் சடலமாக மீட்கப்பட்ட உணவு வியாபாரம்

கிள்ளான் பள்ளத்தாக்கில் சோதனை; எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் கும்பல் முறியடிப்பு

கோலாலம்பூர், 15/02/2025 :  பிப்ரவரி 11-ஆம் தேதி கிள்ளான் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை, ஜே.எஸ்.ஜே.என், எல்லை தாண்டிய

மதம் சார்ந்த கருத்துகளைப் பேசுவதில் கவனம் தேவை

கோலாலம்பூர், 15/02/2025 : பேச்சு சுதந்திரம் என்பது மற்றவர்களின் நம்பிக்கைகளை அவமதிக்கவோ அல்லது குறைத்து மதிப்பிடவோ ஒரு காரணமாக இருந்துவிடக் கூடாது என்பதால் மதம் சார்ந்த கருத்துகளைப்

தொழிலாளர் வீட்டுவசதி மேம்பாட்டிற்கு 'மக்கள் வீடமைப்பு திட்டம்' முன்மாதிரியாக விளங்க வேண்டும்

தஞ்சோங் காராங், 15/02/2025 :  தோட்ட நிர்வாகம் மற்றும் அரசாங்கத்திற்கு இடையிலான ஒத்துழைப்பின் வழியாக தொழிலாளர்களுக்கு வீட்டுவசதியை மேம்படுத்தி கொடுப்பதில்,  Harmoni MADANI Bestari Jaya மக்கள்

கடந்தாண்டில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு

கோலாலம்பூர், 14/02/2025 : 2024-ஆம் ஆண்டில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு ஒட்டுமொத்தமாக 2.7 விழுக்காடு உயர்ந்தது. ஆசியாவில் அமெரிக்க நாணயத்திற்கு எதிராக உயர்ந்த சில

துரித பான பாக்கெட்டுகளில் விற்கப்பட்ட 32 லட்சம் ரிங்கிட் போதைப் பொருள் ஜோகூர் பாருவில் பறிமுதல்

ஜோகூர் பாரு, 14/02/2025 : கடந்த பிப்ரவரி 6 மற்றும் 7 தேதிகளில் ஜோகூர் போலீசார் மேற்கொண்ட சிறப்பு  சோதனையில் துரித பான பாக்கெட்டுகளில் போதைப் பொருளை

நாட்டின் அரிசி மற்றும் நெல் உற்பத்தி தொழிலை சீர்ப்படுத்த கேபிகேஎம் இலக்கு

கோத்தா கினபாலு, 14/02/2025 : நிலையான, போட்டித்தன்மை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது போன்ற அணுகுமுறைக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இவ்வாண்டில் நாட்டின் அரிசி மற்றும் நெல் உற்பத்தி

SIPKPM திட்டத்தின் வெற்றி; எஸ்பிஎம் மாணவர்களின் இடைநிற்றல் எட்டாயிரமாக குறைப்பு

கோலாலம்பூர், 14/02/2025 : செயற்கை நுண்ணறிவு, AI தொழில்நுட்பத்தால் வலுப்படுத்தப்பட்டிருக்கும் SiPKPM எனப்படும் கல்வி அமைச்சின் மாணவர் கண்காணிப்பு செயல்முறையினால் எஸ்பிஎம் மாணவர்களிடையே இருந்த இடைநிற்றல் பிரச்சனை

2024-இல் நாட்டின் பொருளாதாரம் 5.1 % வளர்ச்சிப் பதிவு

கோலாலம்பூர், 14/02/2025 : கடந்தாண்டில் நாட்டின் பொருளாதாரம் 5.1 விழுக்காட்டு வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கும் வேளையில் முந்தைய ஆண்டில் அது 3.6 விழுக்காடாக இருந்தது. ஆண்டுக்கு 4.8