மலேசியா

நோன்புப் பெருநாளை முன்னிட்டு விரைவு பேருந்து சேவைக்கான கட்டணம் உயர்வு கண்டால் அரசாங்கம் கண்காணிக்கும்

ஷா ஆலம், 12/02/2025 : இம்முறை கொண்டாடப்படவிருக்கும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, விரைவு பேருந்து சேவைக்கான கட்டணம் உயர்வு கண்டால், அதைத் தரை பொதுப் போக்குவரத்து நிறுவனம்,

2024 டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஏ.டி.எம்.இல் 9,550 பெண்கள் பணியாற்றுகின்றனர்

கோலாலம்பூர், 12/02/2025 :  2024-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை, மலேசிய இராணுவப் படை, ஏ.டி.எம்-இல் 9,550 பெண்கள் பணியாற்றுகின்றனர். இதில் 6,574 உறுப்பினர்கள் தரைப்

மாணவர்களிடையே ஆங்கில மொழிப் புலமையை உடனடியாக வலுப்படுத்த வேண்டும்

புத்ராஜெயா, 12/02/2025 : திட்டமிடல் மற்றும் விரைவான செயல்பாடுகளுடன் மூலம் மாணவர்களிடையே ஆங்கில மொழிப் புலமையை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். அரசாங்கத்தால் முடிவு செய்யப்பட்ட கல்வி சீர்திருத்தத்

ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள பல அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளுக்குத் தீர்வு காண புதிய பரிந்துரை

புத்ராஜெயா, 12/02/2025 : ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள பல அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளுக்குத் தீர்வு காண புதிய பரிந்துரை விரைவில் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும். இந்த விவகாரம்

லாபம் ஈட்டும் நோக்கத்திற்காக பி.பி.ஆர் வீடுகள் வாடகைக்கு விடப்படுகின்றன

கோலாலம்பூர், 12/02/2025 : பொது குடியிருப்பு மற்றும் மக்கள் வீடமைப்புத் திட்டம், பி.பி.ஆர் உரிமையாளர்கள், லாபம் ஈட்டும் நோக்கத்திற்காக தங்களின் வீடுகளைப் பிற தரப்பினருக்கு வாடகைக்கு விடும்

மாணவர் கண்காணிப்பு செயல்முறை ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வலுப்படுத்தப்படும்

கோலாலம்பூர், 12/01/2025 : மாணவர் இடைநிற்றல் விவகாரத்தைக் களைவதற்கான உத்திகளின் செயல்திறனை மேம்படுத்த, SiPKPM எனப்படும் கல்வி அமைச்சின் மாணவர் கண்காணிப்பு செயல்முறை, செயற்கை நுண்ணறிவு ஏ.ஐ

வாகன பரிசோதனை சேவையை மேற்கொள்ளவிருக்கும் புதிய நிறுவனங்களுக்கு இன்னும் உரிமம் வழங்கப்படவில்லை

ஷா ஆலம், 12/02/2025 : அண்மையில் அறிவிக்கப்பட்ட மூன்று புதிய நிறுவனங்களுக்கு, பி.பி.கே.எம் எனப்படும் மோட்டார் வாகன பரிசோதனை சேவையை அமல்படுத்துதற்கான செயல்பாட்டு உரிமத்தை, போக்குவரத்து அமைச்சு

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுங்கை பட்டாணி ஶ்ரீ சுப்ரமணியர் சுவாமி தேவஸ்தான தைப்பூசம்

சுங்கை பட்டாணி, 11/02/2025 : வட மலேசியாவில் தைப்பூசத்திற்கு பிரசித்திப்பெற்ற ஆலயங்களில் ஒன்றான, கெடா, சுங்கை பட்டாணி, ஶ்ரீ சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானத்திலும் அத்திருவிழா வெகு விமரிசையாக

பினாங்கு தண்ணீர்மலையில் நேர்த்தியாக கொண்டாடப்பட்டு வரும் தைப்பூசம்

ஜார்ஜ்டவுன், 11/02/2025 :  பினாங்கு, ஜாலான் கெபுன் பூங்காவில் அமைந்துள்ள தண்ணீர்மலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி தேவஸ்தானத்திலும், தைப்பூசம் மிகவும் நேர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகின்றது. நேற்று தொடங்கியே அம்மாநிலத்தில்

ஈப்போவில் களைக்கட்டிய தைப்பூசம்

ஈப்போ, 11/02/2025 : 136 ஆண்டுகள் பழமை வாய்ந்த பேராக், ஈப்போ, கல்லுமலை ஶ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் களைக்கட்டிய தைப்பூசத் திருவிழாவில், நேற்று தொடங்கி நாடு முழுவதிலுமிருந்து ஏறத்தாழ