மலேசியா

இனவாதத்துக்கு மலேசியர்கள் இடம் தரக்கூடாது- அமைச்சர் கோபிந் சிங்

கோலாலம்பூர், 16/02/2025 : நாட்டில் இனவாதமும், இனங்களுக்கிடையிலான பாகுபாடும் அதிகரித்து வருவது தமக்கு மிகுந்த வருத்தமளிப்பதாக அமைச்சர் கோபிந் சிங் தெரிவித்தார். அண்மையில் சோளம் விற்பவர், இந்தியர்களை

2025/2026 பள்ளி தவணை; கிளந்தானில் தயார்நிலை பணிகள் சுமூகமாக நடைபெற்றன

கோத்தா பாரு, 16/02/2025 : இன்று தொடங்கிய 2025/2026 பள்ளி தவணையில், கிளந்தான் மாநிலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 22 பள்ளிகளில், தேவைக்கு ஏற்ப அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு, தயார்நிலை

தஞ்சோங் காராங்கின் 5 தோட்டங்களில் வசித்த மக்களுக்கு சொந்த வீடு

தஞ்சோங் காராங், 15/02/2025 :   தஞ்சோங் கராங்கில் உள்ள ஐந்து தோட்டங்களில் வசித்த மக்கள் 27 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு, சொந்த வீடுகளைப் பெறவிருப்பதில் மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர்.

நாட்டின் பாதுகாப்பு & பொது அமைதிக்கு முன்னுரிமை வழங்கும் அம்சங்களில் கவனம் செலுத்தப்படும்

ஜார்ஜ்டவுன், 15/02/2025 : தனி மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் அதே நேரத்தில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொது அமைதிக்கு முன்னுரிமை வழங்கும் அம்சங்களுக்கு, 2012-ஆம் ஆண்டு பாதுகாப்பு

கொலை வழக்கில் கைதான ஆடவருக்கு ஏழு நாட்களுக்குத் தடுப்பு காவல்

குவாந்தான், 15/02/2025 :  கடந்த வியாழக்கிழமை, பகாங், குவாந்தான், தஞ்சோங் லும்பூர் பாலம் அருகில் உள்ள ஆற்றங்கரையில் சடலமாக மீட்கப்பட்ட, உணவு வியாபாரம் செய்யும் பெண்ணின் கொலை

சாலையைப் பயன்படுத்துவோர் அவசரத் தடத்தைச் சிறப்பு பாதையாக எண்ண வேண்டாம்

கோலா பிலா, 15/02/2025 :   சாலையைப் பயன்படுத்துபவர்கள், அவசரத் தடத்தை சிறப்பு பாதையாக எண்ண வேண்டாம் என்று மலேசிய நெடுஞ்சாலை வாரியம், எல்.எல்.எம் நினைவுறுத்தியுள்ளது. மரண

காணாமல் போன இரு சகோதரர்களைத் தேடுவதற்கு, பொதுமக்களின் உதவியை நாடியது போலீஸ்

கோலாலம்பூர், 15/02/2025 :  கடந்த வியாழக்கிழமை, சிலாங்கூர், ஶ்ரீ கெம்பாங்கானில் உள்ள தங்களின் வீட்டில் இருந்து காணாமல் போன இரண்டு சகோதரர்களைத் தேடும் நடவடிக்கைக்குப் போலீசார் பொதுமக்களின்

பெண்ணின் கொலை வழக்கில் ஆடவர் ஒருவர் கைது

குவாந்தான், 15 பிப்ரவரி (பெர்னாமா) —   கடந்த வியாழக்கிழமை, பகாங், குவாந்தான், தஞ்சோங் லும்பூர் பாலம் அருகில் உள்ள ஆற்றங்கரையில் சடலமாக மீட்கப்பட்ட உணவு வியாபாரம்

கிள்ளான் பள்ளத்தாக்கில் சோதனை; எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் கும்பல் முறியடிப்பு

கோலாலம்பூர், 15/02/2025 :  பிப்ரவரி 11-ஆம் தேதி கிள்ளான் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை, ஜே.எஸ்.ஜே.என், எல்லை தாண்டிய

மதம் சார்ந்த கருத்துகளைப் பேசுவதில் கவனம் தேவை

கோலாலம்பூர், 15/02/2025 : பேச்சு சுதந்திரம் என்பது மற்றவர்களின் நம்பிக்கைகளை அவமதிக்கவோ அல்லது குறைத்து மதிப்பிடவோ ஒரு காரணமாக இருந்துவிடக் கூடாது என்பதால் மதம் சார்ந்த கருத்துகளைப்