மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அஞ்சலி செலுத்தினார்.
இந்திய பிரதமர் மோடியுடனான அதிகாரப்பூர்வ வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, இன்று காலை இந்தியாவின் தேசியத் தந்தை மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்