மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : பேராக் மாநில 2024ஆம் ஆண்டு பேராளர் மாநாடு

மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : பேராக் மாநில 2024ஆம் ஆண்டு பேராளர் மாநாடு

மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் 2024ஆம் ஆண்டின் மூன்றாம் மாநிலப் பேராளர் மாநாடு 18/08/2024 அன்று பேராக் மாநிலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி திரு.அர்வின் , தேசியத் தலைவர் திரு.முருகன் மணியம், தேசிய பொருளாளர் திரு. கவிமணி , தேசிய மாணவர் மணிமன்றத் தலைவர் திரு. இளமாறன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். இப்பேராளர் மாநாட்டில் புதிய மாநில தலைவராக திரு. தேவேந்திரன் பொறுப்பேற்றார்.