மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : 2024 கெடா மாநில பேராளர் மாநாடு

மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : 2024 கெடா மாநில பேராளர் மாநாடு

மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் 2024ஆம் ஆண்டின் முதல் மாநிலப் பேராளர் மாநாடு கெடா மாநிலத்தில் 16/08/2024 அன்று தொடங்கியது. புதிய தலைமைத்துவம் பொறுப்பேற்று நடத்தும் முதல் மாநிலப் பேராளர் மாநாடாக அமைந்திருந்தது. இக்கூட்டத்தில் தேசியத் தலைவர் திரு.முருகன் மணியம், தேசியப் பொருளாளர் திரு கவிமணி , தேசிய உச்சமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.