மலேசியா

பகாங் மாநிலத்தில் லெப்தோஸ்பிரோசிஸ் சம்பவங்கள் அதிகரிப்பு

பகாங் மாநிலத்தில் எலி சிறுநீர் அல்லது, லெப்தோஸ்பிரோசிஸ் கிருமி தாக்கிய சம்பவங்கள் 2011 முதல் 2013 வரை அதிகரித்துள்ளதாக மாநில சட்டமன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கடந்தாண்டு மாநிலம்

காலிட்டுக்கு அறிவுறை கூறினர்:சுல்தான்

டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிமுக்கு இருந்த பாஸ் கட்சியின் ஆதரவும் நேற்றோடு கெஅடிலான் பக்கம் திரும்பிவிட்டதால், டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம் தனது மந்திரி புசார் பதவி

நஜீப் மீதான ஆதரவை மீட்டுக் கொள்வதாக துன் டாக்டர் மகாதீர் அறிவிப்பு

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் இன்று பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தலைமைத்துவத்திற்குத் தாம் இதுவரை வழங்கி வந்த ஆதரவை மீட்டுக் கொள்வதாக

மிண்டும் நிர்வாண விளையாட்டு:5 பேர் கைது

பினாங்கு மாநிலத்தில் கடற்கரை மிண்டும் நிர்வாண விளையாட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.சில தினங்களுக்கு முன்பு நிர்வாண விளையாட்டு போட்டி நடத்தபட்டது.இதில் கலந்துகொண்ட

வான் அசிசாவுக்கு ஒத்துழைப்போம் பாஸ்: நெருக்கடியில் சிலாங்கூர் மந்திரி

டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா மீது அதிருப்தி காரணமாகத் தான் பாஸ் கட்சி சிலாங்கூர் மாநில மந்திரி புசார் பதவிக்கு அஸ்மின் அலியின் பெயரைப் பரிந்துரைத்தது.

மலேசியர்களின் சடலங்களின் எண்ணிக்கை 26-ஆக அதிகரித்துள்ளது.

MH17 விமான விமான விபத்தில் பலியான சடலங்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறது.இது வரை 24 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது மேலும் இரண்டு மலேசியர்களின் சடலங்கள் அடையாளம்

ஆகஸ்டு 22ஆம் தேதி:22 சடலங்கள் மலேசிய கொண்டு வரப்படும்

ஆகஸ்டு 22-ஆம் தேதி ஏறக்குறைய 22 MH17 விமானப் பேரிடரில் பலியான மலேசியர்களின் சடலங்கள் தாயகத்திற்குக் கொண்டு வரப்படும். இதற்கு முன்னர் 16 பேரின் சடலங்கள் கொண்டு

சிகப்பு நிற அடையாள அட்டை பதிவு நிகழ்வு- மஇகாவின் சமூக வியூக அறவாரியம்

நாடு 57வது சுகந்திர தினத்தை கொண்டாட இன்னும் சில தினங்களே இருக்கும் இவ்வேளையிலும் இன்னும் சிகப்பு நிற அடையாள அட்டையுடன் தாம் யார் என்ற அடையாளங்கள் இழந்து

மஇகா இளைஞர் பிரிவின் கலைகலாச்சார குழு ”மைந்தன்” திரைபடத்திற்கு ஆதரவு

மலேசிய திரைப்படமான மைந்தன் திரைபடத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில்  2000 மலேசிய ரிங்கிட் பெருமானம் உள்ள திரைப்பட நுழைவு சீட்டுகளை வாங்கியதாக  மஇகா இளைஞர் பிரிவின் கலைகலாச்சார

உலுசிலாங்கூர் மாவட்ட நாம் அறவாரியத்தின் அதிகாரபூர்வ திறப்பு விழா.

உலுசிலாங்கூர் மாவட்ட நாம் அறவாரியத்தின் அதிகாரபூர்வ திறப்பு விழா 14 ஆகஸ்ட் 2014 அன்று பத்தாங்காலி டத்தோ அப்துல் ஹமிட் லீகாமஸ் அரங்கில் உலுசிலாங்கூர் மாவட்ட நாம்