மலேசியா

மக்கள் கூட்டணி வழங்கிய வாக்குறுதிகள் என்னவாயிற்று

பிப்ரவரி 25, தேசிய முன்னணி ஆட்சியில் தான் கோயில்கள் இடிக்கப்படும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், எங்கள் ஆட்சிக்குள் இருக்கும் எந்தவொரு மாநிலத்திலும் கோயில்கள் இடிப்படாது என மார்த்தட்டி

ம.இ.கா பிரச்சனை தேசிய முன்னணி தலைமைத்துவத்தைக் குறைக்கூற வேண்டம்: துணைப்பிரதமர்

பிப்ரவரி 25, ம.இ.கா கட்சியில் தற்போது நிலவி வரும் பிரச்சனைகளை தீர்க்க நிங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். ஆனால், நிலைமை மோசமானால், தேசிய முன்னணி தலைமைத்துவத்தைக் குறைக்கூறக்கூடாது

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக வேண்டுமென்றால் அசிசா பெர்மாத்தாங் பாவு தொகுதியில் போட்டியிட வேண்டும்

பிப்ரவரி 24, டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா  வான் இஸ்மாயில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்பதற்கு பாஸ் கட்சி தடையாக இருக்காது என அக்கட்சியின்

3 மூன்று முறை திசை மாறி சென்றது MH370 விமானம்

பிப்ரவரி 24, கடந்த ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி காணாமல் போன MH370 விமானம் அண்டார்டிகா நோக்கி செலுத்தப்பட்டதாக தொலைக்காட்சி புவியியல் ஆவணப்படம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

ம.இ.கா கிளை தேர்தல்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது

பிப்ரவரி 21, விரைவில் நடைபெறும் உள்ள ம.இ.கா கிளை தேர்தல்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ள வேளையில், நெகிரி செம்பிலானில் தொகுதி தலைவர், துணை தலைவர், உதவி தலைவர், பேராளர்களுக்கு

ம.இ.கா பிரச்சனைகளை தீர்க்க விட்டுகொடுத்து போகத் தயார்: எஸ்.சோதிநாதன்

பிப்ரவரி 20, ம.இ.கா கட்சியில் தற்போது நிலவி வரும் பிரச்சனைகளை தீர்க்க விட்டுகொடுத்து போகத் தயார் என்றும் ஆனால் நிபந்தனை மீறப்படுமானால் நீதிமன்றம் செல்வோம் என ம.இ.கா

தேசிய தலைவர் ஒப்புதல் தராவிட்டாலும் ம.இ.காவில் தேர்தல் நடக்கும்

பிப்ரவரி 20, ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் ஒப்புதலுடனோ ஒப்புதல் இன்றியோ சங்கப்பதிவதிகாரி சிபாரிசு செய்ததற்கு ஏற்ப, 2009 ஆம் ஆண்டு மத்திய செயலவைக்கு

மதம் மாற விரும்பும் திருமணமானவர்கள் விவாகரத்து செய்த பிறகுதான் மதமாறவேண்டும்

பிப்ரவரி 19, இனி வரும்காலங்களில் இஸ்லாம் மதத்தை தழுவ விருப்பும் பிற மதங்களை சார்ந்த திருமணமானவர்கள் முதலில் விவாகரத்து செய்த பிறகுதான் மதமாறவேண்டும் என்று நெகிரி செம்பிலான்

ம.இ.கா பிரச்சனைகளை தீர்க்க தேசிய முன்னணியின் உயர்மட்டத் தலைவர்கள் கூட்டம்

பிப்ரவரி 19, ம.இ.கா கட்சியில் தற்போது நிலவி வரும் பிரச்சனைகளை தீர்க்க 2009-ஆம் ஆண்டு மத்திய செயலவை உறுப்பினர்களை சுயேட்சைக் குழுவாக அமைத்து மறுதேர்தல் நடத்தும் வகையில்