பந்தாய் டாலாம் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தில் தேடல் பணிகள் தொடரும். -அமைச்சர் ஃபஹ்மி ஃபசில்
பந்தாய் டாலாம் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தில் தேடல் பணிகள் தொடரும். விரைவில் இந்திய மாதுவின் நிலை கண்டறிய படுமென அமைச்சர் ஃபஹ்மி ஃபசில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.