மலேசியா

கராம்ஜிட்டின் அஸ்தி கடலில் கரைக்கப்பட்டது

MH17 விபத்தில்:54 வயது கராம்ஜிட்டின் நல்லுடல் இன்று காலை 11.40 மணியளவில் கிள்ளான் துறைமுகத்தில் கரைக்கப்பட்டது.முன்னதாக இன்று காலை 9.30 மணிக்கு நிர்வாணா மின் சுடலையிலிருந்து அஸ்தியைப்

மெளன அஞ்சலி பின்பற்றதா:2 வானொலி நிலையங்கள்

நேற்று நாடளாவிய நிலையில் MH 17 விமானப் பேரிடரில் பலியான 20 பயணிகளுக்கு தேசிய அளவிலான துக்கம் அனுசரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எதிர்பாரா மரணத்தைத் தழுவிய அவர்களுக்கு

மலேசிய கபடி அணிகள் சென்னை செல்கிறது

ஆசிய விளையாட்டு போட்டி தென் கொரியாவில் உள்ள இன்சியோன் நகரில் செப்டம்பர் 19-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் மலேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி

மலேசிய மக்களை ஒன்று படுத்தியுள்ளதாகப் பிரதமர் அறிவிப்பு.

நேற்று ஆகஸ்டு 22-ஆம் தேதி MH17 விமானப் பேரிடரில் பலியான மலேசியப் பயணிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட தேசிய நிலையிலான துக்க நாள் அனுசரிப்பு மலேசிய மக்களை ஒன்று படுத்தியுள்ளதாகப்

வான் அசிசா எம்பி ஆவதே மக்களின் விருப்பம்

சிலாங்கூரின் அடுத்த மாநில முதல் அமைச்சர் வாய்ப்பு பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலுக்குதான் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது. மாற்று வேட்பாளராக குறிப்பிடப்பட்டிருக்கும் அஸ்மின்

கோலாலும்பூரில்:பல்லாயிரக்கணக்கானோர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தேசிய  துக்க  தினமான  இன்று கோலாலும்பூரில் துக்க நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான  மாநகர்  மக்கள்  சுல்தான்  அப்துல்  சமட்  கட்டிடத்துக்கு ஒன்று  திரண்டு எம்எச்17  விபத்தில்  கொல்லப்பட்டவர்களுக்காக  நாடு

கைப்பேசிகளில் படங்களையே சோகத்துடன் பார்த்த:மலேசிய மக்கள்

தங்கள் கைப்பேசிகளில் 20 பேரின் இறுதி மரியாதை படங்களையே சோகத்துடன் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் மலேசிய மக்கள் பலர்.

முதன்முறையாக பொதுமக்களின் மரணத்திற்கு இராணுவ மரியாதை

மலேசிய வரலாற்றிலேயே பொதுமக்களின் மரணத்திற்கு இராணுவ மரியாதை வழங்குவது இதுவே முதன்முறை. மாமன்னர், பேரரசியார், பிரதமர், துணைத் பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுங்கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சியினர்,