மலேசியா

Salangai Poojai Solutions

ஒரு பிரச்சனை எழுகிறது. பொதுவெளியில் அதை பற்றி பேசி பிரச்சனை ஆகிறது. அந்த பிரச்சனையை முடிவிற்கு கொண்டு வரும் முயற்சியில் ஒரு கலந்துரையாடல் நடைபெறுகிறது. அதன் அடிப்படை

“காலம் சொல்லும் கவிதை 100” நூல் வெளியீடு

ரய்லியின் “காலம் சொல்லும் கவிதை 100” நூல் வெளியீடு 20/07/2024 நேதாஜி மண்டபம், ம.இ.கா தலைமையகம், கேலாலம்பூர், மலேசியா தலைமை மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் M.

டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்களுக்கு "செந்தமிழ்ச் செல்வர்" விருது

இலண்டன் அறிவு அறக்கட்டளை கம்பன் விழாவில் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்களுக்கு “செந்தமிழ்ச் செல்வர்” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.