தீபாவளித் திறந்த இல்ல உபசரிப்பு
நவம்பர் 25, தீபாவளித் திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சி 30/11/2015 மாலை 7.30மணி முதல் இரவு 11.00மணி வரை கிராண்ட் ஹோட்டல் கோலாலம்பூர் நடைபெறும். அனைவரையும் வரவேற்கும்
நவம்பர் 25, தீபாவளித் திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சி 30/11/2015 மாலை 7.30மணி முதல் இரவு 11.00மணி வரை கிராண்ட் ஹோட்டல் கோலாலம்பூர் நடைபெறும். அனைவரையும் வரவேற்கும்
நவம்பர் 24, தேசிய வகை ரெஞ்சோக் தமிழ்ப்பள்ளி, காராக்,பெந்தோங்,பகாங்-இன் முன்னாள் மாணவர்களின் இயக்கம் மிக சிறப்பாக ஒரு சந்திப்பை தாம் பயின்ற பள்ளியில் நடத்தினர். பெரும்பாலான முன்னால்
நவம்பர் 24, இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள் கடந்த 21ஆம் திகதி மலேசியவிற்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டு நேற்று மாலை 5.00 மணிக்கு சிங்கைக்குத் திரும்பியுள்ளார்.
நவம்பர் 23, ம.இ.கா தஞசோங் காராங் தொகுதியின் நிர்காகக் கூட்டம் நடைபெற்றபோது தொகுதியின் புதிய உதவித் தலைவராகத் தேர்ந்தேடுக்கப்பட்ட சி.எம் கணேசன் வெளிநபர்கள் மூவராலும் தேசிய ம.இ.கா
நவம்பர் 21, மலேசிய தமிழ் மணிமன்றத்தின் ஏற்பாட்டில் புக்கிட் ராஜா தமிழ்ப்பள்ளிக்கு சீருடை வழங்கும் நிகழ்வில் டத்தோ டி.மோகன் அவர்கள் மற்றும் தமிழ் மணிமன்ற நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
நவம்பர் 20, நம் கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி கல்வி சாதனை விழாவிற்கு சிறப்பு வருகை புரிந்த உயர்திரு.எஸ்.கண்ணன், ஜோகூர் மாநில ம.இ.கா துணைத்தலைவர் அவர்களுக்கு நம் பெற்றோர்
நவம்பர் 19, ம.இ.காவின் உதவித்தலைவராக வெற்றி பெற்ற டத்தோ டி.மோகனை உலக நாயகன் பத்மஸ்ரீ டாக்டர் கமல்ஹாசன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
நவம்பர் 18, தீபாவளி விருந்துபசரிப்பு நிகழ்ச்சி 19/11/2015 மாலை 7.30மணிக்கு Dewan Tmn Nesa, Skudai நடைபெறும்.
இந்த அண்டுக்கான யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. கடந்த அண்டை விட தேர்வு முடிவு 0.02 அதிகரித்துள்ளது. சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 7A –
நவம்பர் 17, நாட்டிலுள்ள எல்லா ஏடிஎம் வங்கி பட்டுவாடா இயந்திரங்களில் தமிழ்மொழி எழுத்துகள் இடம் பெறுவது குறித்து ம.இ.கா இளைஞர் பிரிவு, பேங் நெகாராதரப்புடன் நேரடி பேச்சு