உலகம்

மலேசிய - நியூசிலாந்து பரஸ்பர புரிந்துணர்வில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான முன்னோக்க வழிகள் கண்டறியபடும் - பிரதமர்

புத்ராஜெயா, 02/09/2024 : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனுடனான செய்தியாளர் சந்திப்பின் போது, ​​மூலோபாய கூட்டாண்மையில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பகுதிகளில்

எடி பெர்னார்ட் மலேசியாவின் முதல் பாராலிம்பிக் பதக்கத்தை வென்றார்.

எடி பெர்னார்ட் மலேசியாவின் முதல் பாராலிம்பிக் பதக்கத்தை வென்றார். ஆண்கள் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெண்கலம் வென்றார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் 2024 தொடங்கப்பட்டது

பிரான்ஸ், 02/09/2024 : பாரிஸ் பிரான்ஸில், மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் 2024 தொடங்கப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க சாம்ப்ஸ் எலிசீஸ் மற்றும் பிளேஸ் டி லா கான்கார்ட்டில் நடைபெற்ற

தற்காப்பு துணை அமைச்சர் அட்லி ஜஹாரி, சீன குடியரசின் முன்னாள் படைவீரர் விவகாரங்களுக்கான துணை அமைச்சர் மா ஃபெய் க்ஷிஹொங் உடன் இருதரப்பு சந்திப்பு

கோலாலம்பூர், 30/08/2024 : மலேசியாவின் தற்காப்பு துணை அமைச்சர் அட்லி ஜஹாரி, சீன குடியரசின் முன்னாள் படைவீரர் விவகாரங்களுக்கான துணை அமைச்சர் மா ஃபெய் க்ஷிஹொங் உடன்

மலேசியா - புருணை தலைவர்களின் 25வது ஆண்டு கூட்டம்

பண்டார் ஶ்ரீ பெகாவான், 26/08/2024 : இஸ்தானா நூருல் இமானில் நடைபெற்ற மலேசியா மற்றும் புருணை தலைவர்களின் 25வது ஆண்டு கூட்டம் அவ்விரு நாடுகளுக்கு இடையிலான உறவை

பிரதமர் மோடி உக்ரைன் பயணம் : உக்ரைன் அதிபரை சந்தித்தார்

பிரதமர் நரேந்திர மோடி இன்று 23/08/2024 உக்ரைன் நாட்டு அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கியை இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த மெரின்ஸ்கி அரண்மனையில் சந்தித்தார். பிரதமருடன் வெளியுறவுத் துறை அமைச்சர்

தாய்லாந்து விமான விபத்து

கிழக்கு தாய்லாந்தின் சாச்சோங்சாவ் மாகாணத்தில் நேற்று டர்போப்ராப் விமானம் விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. பாங்காக்கில் இருந்து டிராட் நோக்கி சென்று கொண்டிருந்த இந்த விமானத்தில்

17 பேர் மரணம் : அனகபள்ளி மருந்து ஆலை வெடி விபத்து

இந்தியா ஆந்திர பிரதேச மாநிலத்தில் அனகபள்ளி மாவட்டத்தில் அட்சுதபுரம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள மருந்து உற்பத்தி தொழிற்சாலையில் உலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை

தீவிரமாகப் பரவி வரும் குரங்கம்மை நோயினால் சில நாடுகளில் அவசரநிலை அறிவிப்பு

மிகவும் தீவிரமாகப் பரவி வரும் குரங்கம்மை நோயினால் சில நாடுகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து, காங்கோ ஜனநாயகக் குடியரசில் 16,700 குரங்கம்மை நோய்த் தொற்றுச் சம்பவங்களும்

நான்கு மாநில தேர்தலை சந்திக்க தயார்நிலையில் காங்கிரஸ் கட்சி தயார்

விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நான்கு மாநிலங்களின் காங்கிரஸ் கட்சியின் தேர்வுக் குழு கூட்டம் தில்லியில் உள்ள அனைந்திந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் 18/08/2024 அன்று நடைபெற்றது.